எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
காலத்தை உணர்கிறேன் அதனோடு பயணம் செய்யாமல் , என் கனவுகளை பொழுதுபோக்குகளுடன், இதனால் தான் முரண்பாடு, என் கனவுகள் காலத்தையும் தாண்டி செல்கிறது! ......கிறுக்கனாய் நான்......
என் புத்தகத்தில் பல கிறுக்கல்கள் கவிதையாக மாறியதும் உண்டு,... (கார்த்திக் ஜெயராம்)
02-May-2015 8:45 pm
என் புத்தகத்தில் பல கிறுக்கல்கள் கவிதையாக மாறியதும் உண்டு, சில கவிதைகள் கிறுக்கல்களை போனதும் உண்டு............ கிறுக்கல்களை போன என் கவிதைகளை தேடி...
காதல்...
- அம்முவாகிய நான்