எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே 

சில காரணங்களால் என்னால் சில நாட்கள் 
எழுத்துக்குள் நுழைய முடியவில்லை 
உங்கள் படைப்புகளைப பகிருங்கள் வாசிக்கக் காத்திருக்கிறேன்
...................அன்புடன் கவியமுதன் 

மேலும்

வாசிக்க அழைப்பு http://eluthu.com/kavithai/254638.html

மேலும்

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே என் கவிதை (இளைய பாரதம் எழுகவே ) தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது உங்களின் கருத்து ஆதரவு அதைவிட உங்களின் நட்பு இவைகளால்தான் இது சாத்தியம் என்னை வரவேற்று ஊக்கமளித்த உங்களை நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் பெருமைபடுத்த முடியாது எனினும் இந்தக் கணத்தில் உங்களை நேசத்தோடு வணங்குகிறேன. தொடர்ந்து எனக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//. . . . . . . . . . . . . .கவியமுதன்

மேலும்

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே என் கவிதை (இளைய பாரதம் எழுகவே ) தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது உங்களின் கருத்து ஆதரவு அதைவிட உங்களின் நட்பு இவைகளால்தான் இது சாத்தியம் என்னை வரவேற்று ஊக்கமளித்த உங்களை நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் பெருமைபடுத்த முடியாது எனினும் இந்தக் கணத்தில் உங்களை நேசத்தோடு வணங்குகிறேன. தொடர்ந்து எனக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
. . . . . . . . . . . . . .கவியமுதன்

மேலும்

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே என் கவிதை (இளைய பாரதம் எழுகவே ) தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது உங்களின் கருத்து ஆதரவு அதைவிட உங்களின் நட்பு இவைகளால்தான் இது சாத்தியம் என்னை வரவேற்று ஊக்கமளித்த உங்களை நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் பெருமைபடுத்த முடியாது எனினும் இந்தக் கணத்தில் உங்களை நேசத்தோடு வணங்குகிறேன. தொடர்ந்து எனக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். . . . . . . . . . . . . . .கவியமுதன்

மேலும்

என் பெருமதிப்புக்குரிய பேனாக்காரர்களே என் கவிதை (இளைய பாரதம் எழுகவே ) தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது உங்களின் கருத்து ஆதரவு அதைவிட உங்களின் நட்பு இவைகளால்தான் இது சாத்தியம் என்னை வரவேற்று ஊக்கமளித்த உங்களை நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் பெருமைபடுத்த முடியாது எனினும் இந்தக் கணத்தில் உங்களை நேசத்தோடு வணங்குகிறேன. தொடர்ந்து எனக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். . . . . . . . . . . . . . .கவியமுதன் 20-Jul-2015 12:04 am

என் மரியாதைக்குரிய பேனாக்காரர்களே...
என் ''இளைய பாரதம் எழுகவே'' http://eluthu.com/kavithai/246912.html
என்ற படைப்புக்கு நீங்கள் அளித்துள்ள
வரவேற்பும் கருத்துகளும் என்னை வியக்கவைக்கின்றன.
இந்தப் பெருங்கடலில் ஒரு துளியாக கலக்கிறேனே
என்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என்ற சிறு நடுக்கம்
என் நெஞ்சில் நின்றது உண்மைதான்
ஆனாலும் அந்த எண்ணம் எனக்குள் இருந்ததையே நீங்கள் மறக்கவைத்துவிட்டீர்கள்.
உங்கள் கருத்துகளால் இன்னும் ஒரு 200 ஆண்டுகள்
என்னால் பேனாபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெறுகிறேன்.
இத்தனை பேனாக்காரர்களை ஒரே தளத்தில்
கட்டிவைத்திருக்கிற ''எழுத்து''க்கு என் நன்றிகளும் பார (...)

மேலும்

மதிப்பெண் திருத்திக்கொள்ளுங்கள் 04-Jun-2015 9:21 am

http://eluthu.com/kavithai/246912.html

(நான் சமையல்காரன் என் உணவு உங்கள் கருத்துக்களே...)

மேலும்

என்னாத்தை எழுதுகோலின் மையாக்கியவன். புரியவில்லை.... 02-Jun-2015 10:58 am

நண்பர்களுக்கு வணக்கம்.
நான் நிறைய கவிதைக் காதலர்களை
எதிர்பார்க்கிறேன் என் நண்பர்களாக......

மேலும்

நான் உங்களுக்கு நீங்கள் சொல்லும் முன்னே நண்பனாகி விட்டேன் நண்பரே!!மிக்க மகிழ்ச்சி 24-May-2015 10:54 am

மேலே