எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு இந்திய உறவுகளுக்கும்
இந்த ஈழ தமிழச்சியின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் .
ஜெய்ஹிந்த் ....வந்தே மாதரம் .
எம்மை கனா காண சொன்னவர் இன்று கண்மூடி விட்டார் .
வார்த்தைகள் இல்லை
வழி அனுப்பி வைக்க .
அப்துல் கலாம் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார் .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்
எம்மை கனா காண சொன்னவர் இன்று கண்மூடி விட்டார் .
வார்த்தைகள் இல்லை
வழி அனுப்பி வைக்க .
அப்துல் கலாம் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார் .
சந்தோஷ் அண்ணாவின் படைப்பு
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/28276-2015-04-14-07-57-17
ஸ்ரீ ராமன் தேடும் அம்மா சீதாதேவி கொஞ்சம் வெளிய வாங்க.
எந்த பெண்ணையும் அவமான படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை.தயவு செய்து என்னை சீண்ட வேண்டாம் ..தங்களின் மன்மத லீலைகள் எனக்கு தேவை இல்லை ...உங்களை பற்றி தேடுவதை விட எனக்கு வேற வேலை இருக்கு ...புரிந்து கொண்டால் நன்று
ஐயோ சாமி முடியல்லையே ..
அரசியல் வாதிகளை மிஞ்சும் அளவிற்கு வாக்கு சேகரிக்கின்றார்களே
திறமையானவர்கள் வெல்வார்கள் .உங்கள் நீங்கள் நம்பிக்கை வையுங்கள் .தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்.
பீலிங் நல்ல எண்ணம் .
வணக்கம் .
என் எண்ணத்தில் உள்ளதை எண்ணம் பகுதியில் பதிகின்றேன் .தவறுகள் இருப்பின்.தயவு கூர்ந்து மன்னிக்கவும் .
எழுத்து தளத்தில் நான்கு மாத காலமாக நான் கவிதை எனும் பெயரில் கிறுக்கும் படைப்புகளை சமர்பித்து வருகின்றேன்..எழுதுவதை விட இங்கு பலரின் கவிதைகளை படித்து கற்றுக்கொள்ளவே வந்தேன் .சிலர் இன்பாக்ஸ் ல் தங்கள் படைப்புகளை படித்து கருத்திடுங்கள் என்று சொல்லும் சமயங்களில் எனது படைப்புகளின் லிங்க் அனுப்பி விடுகின்றேன் காரணம் என் படைப்பு படித்து விட்டு சரி நானும் இன்னும் கவி எழுத தெரியாதவள் என்று தெரிந்துகொள்ளட்டும் என்ற எண்ணமே .
மற்றும் ஒரு சிலரின் கேள்வி பல மணி நேரம் தளத்தில் இருந்து கொண் (...)
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 15ஆம் தேதி இடம்பெறவிருக்கின்ற கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பிலும்,அதன் ஏற்பாடுகள் தொடர்பிலும் சில விடயங்களை ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர்.
1.நிகழ்வு முற்றும் முழுதான அமைதிவழியமைந்த,எமது உரிமை தொடர்பிலான அறப்போராட்டம்.அதனால் முடிந்தளவு அமைதியான வழியில் இதனை நடாத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்,அதற்கு உங்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகிறது.
2.நிகழ்வுக்கு வரவிருப்பவர்களிடமிருந்து எவ்விதமான பதாதைகளையும் நாம் எதிர்பார்க்கவில்லை.எமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகள் அன்றைய தினம் ஏற்பாட்டாளர்களாலும்,நெறிப்படுத்துனர்களாலும் வழங்கப்படும்.
3.அன்றைய தின (...)