எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்கள் தனக்கான ஒரு நிலையான வேளையில் இல்லாமல் திருமணம் செய்துகொள்வது சரியா?

மேலும்

ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கு நன் எங்கு போவேன் டோனி கிறிஸ்டோபர் ? நம் நாட்டு வழக்கப்படி மாப்பிளை ,பெண் விருப்பமெல்லாம் விட, ஜாதக விருப்பம் தான் திருமணத்தை முடிக்குது. கருத்துக்கு நன்றி . 09-Feb-2015 8:26 am
நான் ஓர் ஐம்பதாயிரம் வாங்குகிறேன்; நீ ஓர் ஐம்பதாயிரம் வாங்குகிறாய்; இருவரும் மணமுடித்தால், ஓர் இலட்சமாகிச் சந்தோசமாக வாழலாம் என்று யாரும் கணக்குப் போட வேண்டாம். ஓர் இலட்சம் சம்பாதிப்பவனைத் திருமணம் செய்துகொண்டு, பெண் குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தால், தலைமுறை ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி நிற்கும். இது நான் உணர்ந்த கருத்து. 09-Feb-2015 7:44 am

மேலே