எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
*செல்வத்தை விட மதிப்பு மிக்கது மகிழ்ச்சி. ஏனெனில், பணத்தைக் கடனாக வாங்கலாம் ஆனால், மகிழ்ச்சியை யாரிடமும் வாங்க முடியாது*.
*சம்பாதிப்பது வாழ்க்கை இல்லை.. சம்பாதித்த காசில் சந்தோசமாக இருப்பது தான் வாழ்க்கை*.
*சந்தோஷம் என்பது அமைவதில்லை... நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும்*.
*சந்தோஷம் என்பது நீ வாழும் இடத்தில் இல்லை. நீ வாழும் விதத்தில் தான் உள்ளது*.
*சவாலான நாட்களை சந்தித்தால் தான் சந்தோஷமான நாட்களை அடைய முடியும்*.
சாதியையும், மதத்தையும் விட்டு (கொடுக்காமல்) விலகாமல் இருப்பதினால் உன்... (கிச்சாபாரதி)
14-Aug-2016 12:35 pm
சாதியையும், மதத்தையும் விட்டு (கொடுக்காமல்) விலகாமல் இருப்பதினால் உன் வீட்டிற்கும், இந்நாட்டிற்கும் ஏதேனும் சிறிய பயன் உண்டா - மனிதா ?