எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஆதவன் தீட்சண்யா
"சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டு தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அபத்தமான காரியம்." - ஆதவன் தீட்சண்யா
நடுநிலை என்பது....
இந்த பிற்போக்கு சண்டையை இதோடு நிறுத்திக் கொள்ளளலாம்.... என்று சொல்லிவிட்டு இரண்டு பக்கம் எழுதலாம், ஆனால் "(இதையும் தவாறாக புரிந்து கொண்டு ஒரு பக்கத்துக்கு எழுதக் கூடாது )" சபாஷ்!
" திஸ் இச் ஓபன் சேலஞ்... இதுதான் சண்டையை நிறுத்திக்கொள்ளலாம் என்று சொல்லும் படைப்பாளியின் நட்பு விரும்பும் அழகு!
"ஒரு சவால்..... நான் எழுதற ஒரு கவிதைக்கு மதிப்புரை எழுத முடியமா அந்த தவளைக்கு.... தண்ணி குடிக்கணும்...."
"வேணாம் தம்பி.... கெட்ட வார்த்த பேச கூட யோசிக்க மாட்டேன்...மரியாதையா சொல்றேன்... நிறுத்திக்கோ... இந்த நக்கலு நையாண்டி மசிரு மன்னாகட்டி எல்லாம் எனக்கும் தெரியும்...." இது (...)
எந்தப் பிற்போக்குவாதி என்ன சொன்னானோ, ஒரு மஹாகவி புலம்பித்தள்ளியிருக்கிறார்.
முற்போக்கு என்றால் வாந்தி, பிற்போக்கு என்றால் பேதி என்று புரிந்துகொள்பவர் போல் உள்ளதே, உங்களுடைய மிக நீண்ட விளக்கத்தைக் கேட்டால்.
எது முற்போக்கு, எது பிற்போக்கு என்ற விளக்கத்தை யார் கேட்டார்கள் கவிஜி உங்களிடம்?
இப்படி மெனக்கெட்டு கொடுக்கும் விளக்கத்தை உருப்படியான படைப்புக்களை வெளியிடுவதில் செலவழிக்கலாம்.
உங்கள் படைப்பு புனிதமானது, உன்னதமானது என்றால் பத்திரமாகப் பெட்டியில் போட்டுப் பூட்டி வைத்துக்கொள்ளலாம்.
மற்றவர் பார்வைக்கு வைத்துவிட்ட பிறகு, படிப்பவனின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதுதான் முற்போக்குத்தனம். இப்படி (...)