எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆதவன் தீட்சண்யா
"சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டு தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அபத்தமான காரியம்." - ஆதவன் தீட்சண்யா

மேலும்

எழுத்தாளர்களின் ஞானநிலை இது .......! அந்நிலையை நோக்கியதாக இருக்கவேண்டும் நமது இலக்கு ....! 13-Jun-2015 5:54 pm
அதாரு ஆதவரு ராகவரு 13-Jun-2015 9:38 am
சூபரு தல 13-Jun-2015 9:37 am
அக்கறை கொண்டுரை யாடுவான் முன்னர்,நீ தக்க தெடுத்து மொழி! முக்கியம் என்பதோ முன்மொழி யாற்றலே! பக்குவம் பின்னர் வரும்! தக்க தகவில பார்த்துரை யாடு;நீ சிக்கல் தவிர்க்கச் செய்து! 12-Jun-2015 9:18 pm

நடுநிலை என்பது....
இந்த பிற்போக்கு சண்டையை இதோடு நிறுத்திக் கொள்ளளலாம்.... என்று சொல்லிவிட்டு இரண்டு பக்கம் எழுதலாம், ஆனால் "(இதையும் தவாறாக புரிந்து கொண்டு ஒரு பக்கத்துக்கு எழுதக் கூடாது )" சபாஷ்!

" திஸ் இச் ஓபன் சேலஞ்... இதுதான் சண்டையை நிறுத்திக்கொள்ளலாம் என்று சொல்லும் படைப்பாளியின் நட்பு விரும்பும் அழகு!

"ஒரு சவால்..... நான் எழுதற ஒரு கவிதைக்கு மதிப்புரை எழுத முடியமா அந்த தவளைக்கு.... தண்ணி குடிக்கணும்...."
"வேணாம் தம்பி.... கெட்ட வார்த்த பேச கூட யோசிக்க மாட்டேன்...மரியாதையா சொல்றேன்... நிறுத்திக்கோ... இந்த நக்கலு நையாண்டி மசிரு மன்னாகட்டி எல்லாம் எனக்கும் தெரியும்...." இது (...)

மேலும்

நல்லது அய்யா! 10-Jun-2015 1:20 pm
மயில் முதலில் சில படைப்புகளை அளியுங்கள் .இனி கவிஜியும் எவரும் தாங்கள் தொடங்கி வைத்த விவாதம் குறித்து எழுத வாய்ப்பு அளிக்க வேண்டச்மே !! இங்கு எல்லோரும் தோழர்களே !!?? 09-Jun-2015 8:13 pm

எந்தப் பிற்போக்குவாதி என்ன சொன்னானோ, ஒரு மஹாகவி புலம்பித்தள்ளியிருக்கிறார்.

முற்போக்கு என்றால் வாந்தி, பிற்போக்கு என்றால் பேதி என்று புரிந்துகொள்பவர் போல் உள்ளதே, உங்களுடைய மிக நீண்ட விளக்கத்தைக் கேட்டால்.
எது முற்போக்கு, எது பிற்போக்கு என்ற விளக்கத்தை யார் கேட்டார்கள் கவிஜி உங்களிடம்?
இப்படி மெனக்கெட்டு கொடுக்கும் விளக்கத்தை உருப்படியான படைப்புக்களை வெளியிடுவதில் செலவழிக்கலாம்.
உங்கள் படைப்பு புனிதமானது, உன்னதமானது என்றால் பத்திரமாகப் பெட்டியில் போட்டுப் பூட்டி வைத்துக்கொள்ளலாம்.
மற்றவர் பார்வைக்கு வைத்துவிட்ட பிறகு, படிப்பவனின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதுதான் முற்போக்குத்தனம். இப்படி (...)

மேலும்

எழுத்து அல்லது வேறு எந்தத் தளத்திலும் போலி இலக்கியம் செய்பவர்கள் கும்பல் சேர்ந்து கொண்டு ஜால்ரா அடிப்பதைச் சுட்டிக் காட்டும் உரிமையை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். /// நல்லது ..தொடரட்டும் உங்கள் அரிய பணி 10-Jun-2015 8:39 am
உங்கள் நடுநிலைத்தன்மைக்குக் கட்டுப்படுகிறேன். வம்பு வளர்ப்பதோ, யாரையும் இழிவுபடுத்துவதோ என் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. சரி என்றால் சரி, தவறென்றால் தவறு. சுட்டிக் காட்டுவதே தவறென்றால்.... கொஞ்சம் சூடாக பதில்! வேறொன்றும் இல்லை அய்யா! 09-Jun-2015 7:28 pm
உங்களின் கும்பல் சேர்த்துக்கொண்டு .....ஜால்ரா ...ஜிங்ஜக் ..போன்ற சொற்றொடர்கள் குறித்து வருந்துகிறேன் ...மற்றப்படி உங்களின் பிறர் படைப்பு மீதான விமர்சன விழியசைவில் எனக்கு மாற்று எண்ணம் இல்லை . தொடர்ந்து படைப்புகளை மட்டும் விமர்சிக்கும் உரிமை எப்போதும் உங்களிடம் தழைக்கட்டும். வாழ்த்துக்கள் உங்களின் படைப்புகள் பல வாசிக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள் 09-Jun-2015 7:15 pm
நிச்சயமாக நண்பரே! நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன் (பின்னூட்டங்களையும் சேர்த்துத்தான்) 09-Jun-2015 5:35 pm

மேலே