எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
"என்னோட விடுதியில்ல
என்னோட நண்பன் வரைந்த ஓவியம் """"
கவிதை தலைப்பு :
""" தாய் இல்லா குழந்தையின் நிலை """""""""""""
http://eluthu.com/kavithai/250031.html
"அன்று தென்றல் இடம் மாறியது வானிலையின் காரணமாக
இன்று அவள் இடம் மாறுகிறாள் என் சந்தேகத்தின் காரணமாக "
"வானத்தில் இடி இடிக்க வில்லை
அந்த இடி என்னில் மட்டும் இடித்தது
அவள் சொன்ன அந்த வார்த்தையை கேட்டதும்"
"என் மூளை பல தகவலை சேகரித்தது
அந்த தகவல் எல்லாம் அவளுக்காகத்தானே
என்று
இன்று தெரிந்துகொண்டேன் "
அதனோடு தெளிந்தும் கொண்டேன்
அவள் இல்லை என்று"
"உடல் முழுவதும் அவள் இறுக்குகிறாள்,
அதனால்தான் நான் இறந்தும் அவள் வாழ்கிறாள்
காதல் என்ற உள்ளமாக "
by J.MUNOFAR HUSSAIN
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
CHENNAI
" ரோஜாவும் என் காதலும்" :
நேற்று என் வீட்டில் ஒரு ரோஜா செடி பூத்திருந்ததை கண்டேன்
இன்று அதை பறித்தேன்
நாளை உன்னிடம் குடுப்பேன்
நி வைத்துப்பார் என்றேன்
உதிருமா இல்லை மலருமா என்று பார்த்தேன்
இரண்டுநாள் பதில் அளிக்க எடுத்துக் கொண்டால்
மறுநாள் என்னிடம் சொன்னால்
என் தலையில் வைத்த
இந்த ரோஜா
வளர நினைத்ததே தவிர
உதிர நினைக்கவில்லை என்று...........................................
அவள் என்னை பார்த்தபோது என் இதயத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலை தாண்டியது என்று என் காதல் அறிக்கை சொல்கிறது ....