எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ்ப்பரம்பரைப் பண்பாடு மஞ்சள் நீராட்டு
எட்டான எட்டுவச்சி ஓ அத்த நா வந்தேனம்மா நீ சித்தாட கட்டக்கண்டு செல்வமெல்லாம் தந்தேனம்மா
நா பட்டபாட்டக் கேக்கவேண்டா ஒத்தக்காலில் நின்னேனம்மா கட்டுப்பட்ட எம்மனசு ஒனனச்சுத்தி வந்ததம்மா
சித்தாட கட்டிக்கிட்டு நீமெத்தனமா இந்துக்கிட்ட அத்தபட்டபாட்ட கேக்கணுமா பட்டபாட்ட கேக்கணுமா?
நா கத்துக்கிட்ட சட்டமெல்லாம் மொத்ததில பேசலியே வட்டம்போட்டுகாட்டவேண்டும் ஊருக்கெல்லாம் சொல்லவேணும் வேண்டும் எந்தம்பி மகளுக்கு மஞ்சநீராட்ட வேண்டும் சொந்தபந்தமெல்லாம் கொங்சமில்ல நஞ்சமில்ல அஞ்சு தலமொர நா ஒண்ணு
சேத்துக்கொண்டுவாரே நீ மஞ்ச நீராடம்மா மஞ்சநீராடம்மா
ஓ பிஞ்சு மனோ கொஞ்சுதட (...)

மேலும்


மேலே