எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பங்குனி மாசத்துல ஈரகாத்து நெஞ்சுக்குள்ள போய்வரது போல இருக்குமடி... (நாகராஜன் நகா ஸ்ரீ)
06-Mar-2016 11:06 am
பங்குனி மாசத்துல ஈரகாத்து நெஞ்சுக்குள்ள போய்வரது போல இருக்குமடி உன் சிரிப்பு.......
தொலவுல இருந்து கொலசெய்யும் பாதகத்தி...
கழுத்தவொட்டி கருகுமணி போட்டுக்கிட்டு..
ஏன் உசுர எடுத்து கொசுவத்துல சொருகிகிட்டு..
சூரியன் பட்டு மின்ன உச்சி வகுந்தெடுத்து...
தலை நிறைய மல்லிப்பூ வச்சிக்கிட்டு எல்லாரும் தூங்கும் நேரம் நீ மட்டும் தனியா கனவுல வந்து போர....
தாகத்துல நான் இருக்கேன் தண்ணி கொண்டு வா புள்ள..
உன் தாலிக்கு தங்கம் சேர்க்க உன்ன பிரிஞ்ச நா முதலா நான் இங்க உசுருக்கு சேதாரமானேன் புள்ள.
இனி இது போதுமடி இனி வேன (...)
நான் புதியவன் என்னை நட்பு வட்டத்தில் சேர்த்து கொள்ளவும் தோழமைகளே
கவிதை பைத்தியம்
யாரு அது ....? 15-Jul-2015 7:20 pm
நீங்களா ?
15-Jul-2015 7:13 pm