எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாட்டுகளின் வழியாக சாதிக்கெதிரான சாட்டையை சுழற்றிய சூரன் பாரதி ..................
அடித்தட்டு மக்களின் குரல்வளை நெரிக்கப்படும்போதெல்லாம் குரல் கொடுத்தவன் ...
இயற்கைத்தாய் தத்தெடுத்த இளமைக்கவிஞன், கவிதைகளின் களஞ்சியம் ,
பெண் விடுதலையின் போர்வீரன் , சமத்துவத்தை சத்தியமாய் போதித்த சாணக்கியன் ...........

பிறப்பால் உயர்வு என்பதையே செய்யும் செயல் சிறந்தால்தான் உயர்வு என்று புரட்டிபுடம் போட்ட புதுமைபுரட்சிதீ ............

உன்னை நினைப்பது மட்டுமல்ல, உன் போல் வாழ்வதுதான் சமுதாய முன்னேற்றத்திற்கும் , சாதீய கொடுமைகளுக்கு எதிராகவும் , சமத்துவ மாற்றங்களுக்கும் துணைநிற்பதாகும்

மேலும்

எதிரில் உட்கார்ந்திருப்பவன் உற்று பார்க்கும்போது தன்னையும் தன் உடைகளையும் திருத்திக்கொள்ளும் நிலையில் தான் இன்றைய பெண்ணிய சமூகம் இருக்கிறது

மேலும்


மேலே