எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சென்னையில் உள்ள ஒரு இரயில் நிலையத்தில் இந்த குரங்கு நாய்குட்டியை
பத்திரமாக பார்த்துக் கொண்டது....இரயில் கடந்து செல்லும் போது குரங்கு நாய் குட்டியை பிடித்து
பக்கத்தில் வைத்துக் கொண்டது.....
இதைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை முடிந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
படித்ததில் பிடித்தது. ..
தண்ணீரைக் கூட
சல்லடையில்
அள்ளலாம்......
அது
பனிக்கட்டி
ஆகும் வரை
பொறுத்திருந்தால்....
படித்ததில் ரசித்தது. ..
மறக்கப்படும் அன்பும்
மறுக்கப்படும் அன்பும்
மரணத்தை விட
கொடுமையானது....
படித்ததில் பிடித்தது. ..
நட்பு என்றாலும்
காதல் என்றாலும்
இதயத்தில் வைக்க வேண்டிய
இரண்டு வரிகள்
பழகும் வரை உண்மையாய் இரு
பழகிய பின் உயிராய் இரு...
படித்ததில் பிடித்தது. ...
படித்ததில் ரசித்தது...
வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
உன்னை நீ நேசி....
வாழ்க்கையே சந்தோஷமாக
வேண்டுமென்றால்
உன்னை நேசிப்பவரை
உண்மையாக நேசி.....
படித்ததில் பிடித்தது. ...
காதலும் நட்பும்....
காதலும் நட்பும் சந்தித்து கொண்டபோது
காதல் கேட்டது நட்பிடம் நான் வந்த பிறகு நீ எதற்கு இன்னும் இருக்கிறாய்..என்று...அதற்கு நட்பு சொன்னது காதலிடம் நீ விட்டுச் சென்ற கணீணீரைத் துடைப்பதற்கு என்று.....
அன்பு நிறைந்த தளத்தோழமைகளுக்கு. ....ஐந்து நாட்களுக்கு முன் என் அம்மா இறைவனடி சேர்ந்து விட்டார்கள். ..அதனால் நான் தளத்திற்கு வரவில்லை. ... இன்று தான் நான் தளத்திற்கு வந்தேன்....எனக்கு பயங்கர அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது....அது தோழி ஒருவரிடம் இருந்து வந்திருந்தது...அவர் அதில் அவருக்கு நம் தளத் தோழர் ஒருவரால் மிகுந்த மனவேதனை அடைந்து அதனால் இத்தளத்தை விட்டு செல்லப் போவதாக குறிப்பிட்டு இருந்தார். ...உங்களால் முமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் .அவர் குறிப்பிட்ட அத்தோழரை அவர் அண்ணா என்று அழைப்பதாகவும் அவரிடம் தனது அலைபேசி எண்ணை கொடுத்ததாகவும், அ (...)