எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து போன நட்பு மீண்டும் உயிர் பெறும் பார்த்த நொடிதனில் - மனதினுள் 

மேலும்

இமைகள் இமைக்க  மறந்த நொடி - இமை குடைக்குள் நிறைந்து நின்றவளால் தோன்றியது - நொடி பொழுதும் இனி இமைக்கவே கூடாதென 

மேலும்

என் ரசனையின்                  தொடக்க புள்ளியும்,                முற்று புள்ளியும்                      அவள் தான் என்பது,   அவளுக்கே தெரியாத பொழுது ரசிக்கும் என்னையா              ரசிக்க போகின்றாள்!

மேலும்

மரணம்



இரவில் படுக்க போகும் முன் 

என் இஷ்ட தெய்வம் ஆன உன் 
பெயரை உச்சரிக்கின்றேன் 
அந்த இரவே என் கடைசி  
இரவு ஆனால் 
நான் இறுதியாக உச்சரித்ததும் 
உன் பெயர் ஆக இருக்க வேண்டும்.

மேலும்

 மழலையின் நகை




இதழ் விரித்து நீ பேசும் 
ஒவ்வொரு வார்த்தையும்
என் மனதை கொள்ளை கொள்ளும்.
உன் கள்ளமற்ற சிரிப்பு
ஆயிரம் மலர்களின் 
அணிவகுப்பு.
மனதில் வலியை மாயமாய்
மறைய செய்யும் மலர்க்குன்று.

மேலும்

நினைவுகள்

இதயம் ஆயிரம் முறை துடித்த போதோ என் எதிரில் நீ வந்தாய்
உன்னை நினைத்த போதினில்
மறக்க தெரியவில்லை
என் சுவாசமே நீ தான் என்று
உறவுகள் என்னை சுற்றி நின்றாலும் உன்தன் நினைவு
என்னை வாட்டி வதைக்கின்ற
விந்தை ஏனோ?

மேலும்

என் பெண்ணே.,

அழகான இந்த புன்னகையில் 
ஆயிரம் அர்த்தங்களை
என் மனம் தேடும்.
உன் இரு விழி பார்வையில்
இருண்ட என் வாழ்க்கையின்
ஒளியினை கண்டு கொண்டேன்.
சிருஷ்டித்த பிரம்மனும் 
உன் சிங்காரத்தின் அழகில் 
சொக்கித்தான் போவான்.

மேலும்

உனக்காக அனைத்தும் செய்தேன் 

உயிரையும் தருவேன் 
உயிராய் நீ என்னை 
நேசிக்க நினைத்தால் 
உலகை கூட மறப்பேன் 

மேலும்

மறக்க நினைத்தேன் 

மனதில் இருக்கும் உன்னை
மறந்து விட்டேன் என்னை 

மேலும்

புரியாத காதல்


என்  அன்பே !

மறந்து  விடு  என்கிறாயே ?

உன்னை  பிரியவா   

காதலித்தேன் ?

நீ  சிரிக்கும்  தருணங்கள் 

உனக்காக  நான்  வாழ்ந்தேன்....... 

வினா    கேட்கும்  முன்பே   

விடையாய்  நான்  இருந்தேன்........ 

உன்  முகம்  சினுங்கினாலே     

என்  மனம்   பதற  கண்டேன் ........

காதல்  என்பதை  

சொல்லாமேலேயே 

புரிய  முடியும். 

சொல்லிய  பின்பும்  

ஏனடி  வதைக்கின்றாய்   ?

மேலும்

மேலும்...

மேலே