எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து போன நட்பு மீண்டும் உயிர் பெறும் பார்த்த நொடிதனில் - மனதினுள்
இமைகள் இமைக்க மறந்த நொடி - இமை குடைக்குள் நிறைந்து நின்றவளால் தோன்றியது - நொடி பொழுதும் இனி இமைக்கவே கூடாதென
என் ரசனையின் தொடக்க புள்ளியும், முற்று புள்ளியும் அவள் தான் என்பது, அவளுக்கே தெரியாத பொழுது ரசிக்கும் என்னையா ரசிக்க போகின்றாள்!
மரணம்
இரவில் படுக்க போகும் முன்
மழலையின் நகை
உனக்காக அனைத்தும் செய்தேன்
புரியாத காதல்
என் அன்பே !
மறந்து விடு என்கிறாயே ?
உன்னை பிரியவா
காதலித்தேன் ?
நீ சிரிக்கும் தருணங்கள்
உனக்காக நான் வாழ்ந்தேன்.......
வினா கேட்கும் முன்பே
விடையாய் நான் இருந்தேன்........
உன் முகம் சினுங்கினாலே
என் மனம் பதற கண்டேன் ........
காதல் என்பதை
சொல்லாமேலேயே
புரிய முடியும்.
சொல்லிய பின்பும்
ஏனடி வதைக்கின்றாய் ?