எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  வாழ்க்கை
நாம் கடவுளால் படைக்க பட்டவர் அல்ல
கடவுளால் சபிக்கப்பட்டவர் .....
காரணமின்றி யாரும் படைக்கப்படவில்லை
காரணமின்றி யாரும் எடுக்கப்படவும் இல்லை
வாழ்க்கை வாழத்தான்
வாழ்க்கை விளையாடத்தான்
எனவே பிரச்சனையை மோதிப்பார்
அப்போது தான் தெரியும் பிரச்சனை மலையா
அல்லது மண்வீடா 
என்று தெரியும்
எனவே விழும்போது தான் தெரியும்
மறுபடியும் இப்படி விழாதே என்று
விழாமலே இருந்தால் வாழ்க்கை ...............
விழுந்தவன் எழுவான் ......
...................................................  

மேலும்


மேலே