எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஒவ்வொரு கவிதையையும் என் ஏடுகளில் இறக்கிவைக்கும் போது உணர்கிறேன்... (விஷ்ணு பிரதீப்)
05-Nov-2014 6:33 pm
ஒவ்வொரு கவிதையையும் என் ஏடுகளில் இறக்கிவைக்கும் போது உணர்கிறேன் ...கருவிலிருந்து என்
குழந்தையை இறக்கிவைப்பது போல ...!!!!
மனவறையில் கவிந்திருக்கும் கனவுகளை செதுக்கி வைக்கிறேன் என் கவிதை... (விஷ்ணு பிரதீப்)
29-Oct-2014 9:45 pm
மனவறையில் கவிந்திருக்கும் கனவுகளை செதுக்கி வைக்கிறேன் என் கவிதை வரிகளில் ..!!!!!
விழும் பொழுது விழித்து எழுந்து நிற்க துண்டுகோளை தேடாதே அது தான் உன் முதல் பலவீனம்!!!!!
மனம் ஏங்கி போய் எங்கங்கோ அலைகிறது ......சேர வேண்டிய இடத்தை தேடுகிறேன் என் கவிதை வரிகளில்....
அருமை தோழரே.. 26-Oct-2014 11:05 pm
நன்றி தோழா !!!! 26-Oct-2014 9:58 pm
அருமை. 26-Oct-2014 8:24 am