எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒவ்வொரு கவிதையையும் என் ஏடுகளில் இறக்கிவைக்கும் போது உணர்கிறேன் ...கருவிலிருந்து என்
குழந்தையை இறக்கிவைப்பது போல ...!!!!

மேலும்

மனவறையில் கவிந்திருக்கும் கனவுகளை செதுக்கி வைக்கிறேன் என் கவிதை வரிகளில் ..!!!!!

மேலும்

விழும் பொழுது விழித்து எழுந்து நிற்க துண்டுகோளை தேடாதே அது தான் உன் முதல் பலவீனம்!!!!!

மேலும்

மனம் ஏங்கி போய் எங்கங்கோ அலைகிறது ......சேர வேண்டிய இடத்தை தேடுகிறேன் என் கவிதை வரிகளில்....

மேலும்

அருமை தோழரே.. 26-Oct-2014 11:05 pm
நன்றி தோழா !!!! 26-Oct-2014 9:58 pm
அருமை. 26-Oct-2014 8:24 am

மேலே