எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உன்னுடன் பேசியதை விட உன்னுடன் பேசுவதாய் என்னி என்னுள் பேசிகொண்ட நேரமே அதிகம்.....................பிரகாஷ்
கவிதைகள் எழுதும்பொழுது மனதில் காதல் இல்லை ,,
இன்று மனதில் காதல் மட்டும்தான் உள்ளது அதை எழுத வார்த்தைகள் தான் இல்லை ......இப்படிக்கு பிரகாஷ்
கவிதைகள் எழுத நினைத்தேன் வாக்கியங்கள் பிழையாகின ....உன்னை நினைத்தேன் கவிதைக்கே புது இலக்கணம் கிடைத்தது .......பிரகாஷ்
நான் விரும்புவதோ உன்னை.. நீ மறுத்தால் என் உடல் விரும்புவதோ மண்ணை ...........பிரகாஷ்
உண் மனதைத்தான் சிறை வைத்து பூட்டி கொண்டாய் ..
உன் கால்களுக்கும் ஏனடி பெண்ணே சிறை இப்படிக்கு
" கால் கொலுசு" ...........பிரகாஷ்
அன்று காதலியின் முகவரியை தேடியவன் இன்றும் தேடுகிறான். ,
காதலியின் முகவரியை அல்ல.. ,
தொலைந்து போன அவனது முகவரியை தேடி..................... இப்படிக்கு உங்கள் பிரகாஷ்
Un manathaithan sirai vatthu pooti kondai, Un kalgalukkum Yenadi penne sirai By Kaal golusu