எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விட்டுக்கொடுக்கும் மனைவிகளை விட
கெட்டுப்போகும் மனைவிகளே அதிகம் ..
தாழ்ந்து போகும் மனைவிகளை விட
தரங்கெட்ட மனைவிகளே அதிகம் ....

சமீப காலமாக நான் பார்க்கும் சில காட்சிகளே இந்த எண்ணத்திற்கும் காரணம் ...
நல்ல மனம் கொண்ட கணவனுக்கு எல்லாம் நிச்சயம் நல்ல மனைவி அமைவதே இல்லை
தினம் தினம் நடக்கு சம்பவங்கள் என்மனதை உலுக்கி எடுக்கிறது இதற்க்கு எல்லாம் ஒரு தீர்வு காணமுடியாதா என்று ..

இந்தகால கட்டத்தில் கணவன் மனைவி என இருவருமே பணிக்கு சென்றாக வேண்டிய சூழலில் நிறைய குடும்பங்கள் அடங்கும் ..தன மனைவியின் மேல் உள்ள நம்பிக்கையில் கணவன் கொஞ்சம் சுதந்தரமாக கைபேசியை பயபன்படுத்த எந்த வித கட்டுப்பாடும் வித (...)

மேலும்

தமிழ் நாட்டில் நான் பார்க்கும் ஒவ்வொரு கிராமத்திலும் இந்துக்கள் கோவிலிலோ அல்லது இஸ்லாம் மசூதியிலோ மற்ற மதத்தினரோ சாதியினரோ நுழைய அனுமதி இல்லை .ஆனால் ஒரு சர்ச்சில் யார் வேண்டுமானாலும் நுழையலாம் தொழுகலாம் .ஆகவே மக்கள் எளிதில் கிருத்துவ மதத்திற்கு மாறிவிடுகின்றனர் ...ஆனால் எந்த கிருத்துவனும் அவரது மதத்தை தவிர வேறு மதத்திற்கு மாறுவது கிடையாது ....

காதலில் மதம் ...
இரு மதத்தினரோ இரு சாதியினரோ காதலித்து மணந்து கொள்கையில் .காதலி மட்டுமே சாதியோ மதமோ மாறுவாளே தவிர அந்த ஆண் மாறுவதில்லை ..

இதில் இருந்து நான் உணர்ந்தது .! சாதியும் மதமும் தன்னால் எப்படி ஒழியும் ..ஒழிய வேண்டியது மதமோ சாதியோ அல்ல .ம (...)

மேலும்

"பூக்களைத் தேடித்தான் வண்டினம் செல்லும்
எந்தப் பூவும் வண்டினைத் தேடிச் செல்வதில்லை "

ஒருசொட்டு கள்ளது எங்கோ ஒருமூலையில் சிந்திக் கிடக்க எறும்புகள் எப்படி ஊர்ந்து வருகிறதோ அதைப் போலதான் அந்த கவிஞனின் கருவும் ,கவியும் ரசிகனை தன்பக்கம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை ...

"விளம்பரம் தேவையான ஒன்றுதான் அது வியாபரத்திற்கும் விற்பனைக்கும் .சிந்தனையை விற்கும் எவரும் கவிஞர் என மார்தட்டிக் கொள்ள முடியாது "

"சமீப காலமாக இந்த எழுத்து தளத்தில் என் கவிதைக்கு வாக்கு அளியுங்கள் அளியுங்கள் என்ற அறைகூவல் அதிகமாக வருவது மிகுந்த வேதனை "

"ஒவ்வொரு வாக்கு வேண்டி விடுகையும் எனக்கு நம்மூர் அரசியல்வாதிகளை நி (...)

மேலும்

ஆதி திராவிடன் -ஆதி தமிழன் ....

திராவிட என்னும் சொல் தமிழ் என்னும் சொல்லில் இருந்தே உருவானது என்று ஈராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார் ..
தமிழ் >திரமிள >திரவிட>திராவிட ....

மேலும்

ம்ம்ம் ...... 03-Jul-2015 5:00 pm
ஹெலோ ...... எனக்குத் தெரிந்து விட்டது ......நானும் ஜூலை 14 ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ....! 03-Jul-2015 4:50 pm

சிலருக்கு சிலரைப் பிடிக்கும்போது
அவரது கிறுக்கலும் கவிதையாகும்
அதே சிலருக்கு சிலரைப் பிடிக்கவில்லையெனில்
அவரது நற்கருத்து கவிகூட பிடிக்காமல் போவதை
இந்த எழுத்து தளத்தில் நான் பலநாளாக
கவனித்துக் கொண்டிருக்கிறேன்
,,.......
ஒருவரின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தபின்
அவர்களது கவிதையோடு ,கருவோடு எந்த முரண்பாடும் வரவே வராது ..ஒருவரின் மீது ஒரு தவறான அபிப்பிராயம் வந்துவிட்டாலே அவர்கள் என்னதான் எழுதினாலும் அதில் பிழைகாணவே தோணும் அதுவே மனித இயல்பு இதை மறுக்கும் எவரும் உண்மைக்கு புறம்பானவரே என்பது என் எண்ணம் .......

நட்புவட்டம் சாதகம்
மூத்தவர்களின் வட்டம் சாதகம்
நிறைய கருத்தை அள் (...)

மேலும்

ப்ரியாராம் மாய நட்பு வட்டத்தை இப்படியான நியாயக் குரல்கள் மூலம் உடைத்து விட முடியும் என்றே நம்புகிறேன் ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும் 27-May-2015 8:11 am
என்ன தோழமை திடீர் திடீர் என்று வந்து இப்படிப் பேசுகிறீர்கள்......அபிப்ராயத்தின் அடிப்படையில் செயல்படுவது என்பது தளத்தில் மட்டும் அல்ல இந்த உலகத்தின் அனைத்து மூலை முடுக்குகளிலும் உள்ளது .....! மேலும் நமக்கு எதுவுமே முன் போல இருப்பதில்லை ...காரணம் நிகழ்காலத்தை நாம் மதிப்பதில்லை 26-May-2015 10:26 pm
அற்ப்புதமான படைப்புகள் வெளிச்சம் படாமல் இருக்க, அல்லது ஒதுக்கப்பட ஒரு சில நல்ல தேர்வுகளை தவிர மிகுதியானவை சராசரி கவிதை, கட்டுரைகளுக்கே மாதப் பரிசுகள் வழங்கப் பெற்றிருக்கின்றன. இந்நிலை மாறி நன்னிலை உருவானால் இலக்கியத்திற்கு நல்லது 26-May-2015 5:50 pm
இதுபோல புரியாததை கூட சிலர் சொனால் ஆமா போடுபவர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்ல வருகிறேன் ..இந்த எழுத்து தளம் முன்பு இருந்த பொழிவை இழந்து இருப்பதில் வருத்தமே எனக்கு .. 26-May-2015 4:37 pm

கல்பனா சாவ்லா ராக்கெட்ல
போனா அது சாதனை -கடைதெருவு
கண்ணம்மா பஸ்ஏறி வேலைக்குப் போனா
அது வேதனை
என்ன உலகமடா சாமி ......

மேலும்

வணக்கம் ....

இந்த தளத்துக்கு வந்திருக்கும் புதியவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் ..முக்கியமாக சிறியவர்களுக்கு .
தாங்கள் இந்த எழுத்து தளத்தை நாடியதில் இருந்தே புரிகிறது தங்களுக்குள் ஒரு கவிஞன் ஆகிவிட வேண்டும் என்ற இலட்சியம் உறைந்து கிடக்கிறது என்று ..

ஒருவரின் கவிதைகளை வாசித்து கருத்து போடும்போது நீங்கள் அவர்களை பற்றிய தனிப்பட்ட விடயங்களை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசிய இல்லை ஆனால் அவர்களது முகப்பு பக்கத்தை கட்டாயம் ஒரு முறை பார்வையிட்டு கருத்து போடுங்கள் ..கருத்து தன்ன்டக்கதொடும் பணிவோடும் இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள் எத்தனையோ அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் மத்தியில் நாம் இருக (...)

மேலும்

தங்களின் கருத்தை வரவேற்கிறேன் பிரியா ! . 18-Mar-2015 5:55 pm
சரி தோழி.. 18-Mar-2015 4:01 pm

விஞ்ஞானம் ...அறிவியல்

இது எல்லாம் வாழத் தகுதியான பூமியை சீர்குலைத்து விட்டு .அந்தோ பவம் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் கிரகங்களை தோண்டி துலாவிக் கொண்டு இருக்கிறது .அழிவுப் பாதையில் இருக்கும் பூமி பட்டியலில் இனி கிரகங்கள் ஒவ்வொன்றாய் இடம் பிடிக்கப் போகின்றது ..
ரூபாய் 350 கோடி செவ்வாயை ஆராய ரூபாய் இத்தனை கோடியில் இங்கு ஒரு செயற்கை கோள் ,ரூபாய் அவ்வளவு செலவில் அங்கு ஒரு செயற்கை கோள் எல்லாமே, இல்லாத இடத்தில் தண்ணீரைத் தேடி கொண்டு இருக்கிறதாம் ..

என்ன கொடுமை ????

மரங்களை மடித்து விட்டு
ஓசோனை கிழித்து விட்டு
தாறுமாறாய் குளோரோ புளோரோ
கார்பனைப் பயன்படுத்திவிட்டு
பக்குவமாக இரு (...)

மேலும்

வாழ்த்துக்கள் எழுதுங்கள் .... 07-Mar-2015 10:45 am
தங்கள் பதிவினை கருவாக வைத்து ஒரு கவிதை வடிக்க முயற்சிக்கிறேன் 06-Mar-2015 3:37 pm
ஆமாம் சபி கொடுமையிலும் கொடுமை ..ஆத்திரமாக வருகிறது ..இங்குள்ள நிலையை சரி செய்ய இயலாத அறிவியல் இல்லாத இடத்தில் எதை தேடி சென்று இருக்கிறது என்று புரியவில்லை எனக்கு .... 06-Mar-2015 12:55 pm
கிடைக்காமல் 06-Mar-2015 11:13 am

நெகிழ்ந்த என் பேருந்த பயணம்
இரண்டு பெற்றோர்களுடன் மூன்று குழந்தைகள் பேருந்தில் என் அருகாமை இருக்கையில் அமர்ந்து கொண்டு வந்தார்கள் .திடீர் என ஒரு குழந்தை அழ ஆரம்பித்தது அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த பேருந்து ஓட்டுனர் மூன்று சாக்லேட்டை எடுத்து கொடுத்தும் அந்த குழந்தை வாங்கி கொண்டு அவள் அக்காவிற்கும் கொடுக்கவில்லை பக்கத்தில் இருந்த மற்றோர் குழந்தைக்கும் கொடுக்கமாட்டேன் என்று ஒன்றை பிரித்து தின்றது இரண்டாவதாக ஒன்றை பிரிக்கும் போது அது தவறி அந்த குழ்தையின் தந்தை கைக்கு சென்று விட்டது அதை எடுத்ததும் அவருடைய குழந்தைக்கும் மட்டுமே தருவார் என்று நினைத்து முடிபதற்குள் அரை சாகேல்ட்டை பக்கத்தில் இர (...)

மேலும்

அந்த குழந்தைக்கு ஊட்டியதே நான் ருசித்து போல் ஆனது நன்றிகள் சகோ ..... 24-Jan-2015 1:39 pm
மூன்றாய் உடைத்து இந்த குழந்தைக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்ல .. பாருங்க இபோ சகோதரி அழுதுல .. 23-Jan-2015 8:11 pm
ஆமாம் ஆமாம் ஆமாம் சிறு துளி தானே பெரு வெள்ளம் ஆராய்ச்சி மணியே நன்றி ..... 23-Jan-2015 4:39 pm
ஒரு சாக்லேட்டுக்குள்ள எவ்ளோ பெரிய சமத்துவம் அடங்கியிருக்கு.. ப்ரியா உன் மனசு எப்பவும் பூ தான்.. நீ சொல்வதும் உண்மை தான் சிறு சிறு விடயங்களில் இருந்து பழக வேண்டியதுதான் ஒற்றுமை... அருமை.. 23-Jan-2015 4:28 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே