எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இரு மனம் ஒரு மனம் கூட,
அவ்வொரு மனம் ஓர் உயிர் ஆக,
காலவன் கையில் உள்ள ஓவியம்,
உதரம் பெருத்து வரமென இன்றது,
உம அருளே.
இரு மனம் ஒரு மனம் கூட,
அவ்வொரு மனம் ஓர் உயிர் ஆக,
காலவன் கையில் உள்ள ஓவியம்,
உதரம் பெருத்து வரமென இன்றது,
உம அருளே.