எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மே தினம்
மே தினமாய் மின்னும் இந் நாளில் உழைப்பவர் கையிகளில் இவ் உலகம் உயிரோடு உயிராக உயிர் வாழ்கிறது.
உழைக்கும் கரங்களின் வலிமையை இவ் உலகிற்கு பறை சாற்றிடும் இந் நாளில் கூறிடுவேன் உழைப்பின் மகிமைதனை.
உழைக்கும் மக்களின் உள்ளம் கைகள் தாங்கும் மரங்களின் விழுதுகளால் தாங்கும் நினைவுகளால் என்றும் பசுமையாய்
உழைப்பின் பெருமைதனை உலகறியச்செயும் பெருமை தனை பறை சாற்றிடும் நாளிது காண் சகோதரனே சகோதரியே.
உழைக்கும் வர்க்கம் இன்றேல் உலகம் சுழலாது போஒஹும் நண்பா வாழ்க்கையை உருக்கி உறைய வைத்து சேயும் காரியங்கள் அனைத்தும் ஜெயமாஹும் இந்நாளில்.

மேலும்

என்றும் உனது மேட் பார்வஜிலே நான் .........................................
பறக்கும் வண்ணத்திப்பூச்சி போல் இருந்த என்னை விலங்கிட்டு விட்டார்கள் இந்தக் கொடியவர்கள் சுதந்திரமாச் சுற்றித் திரிந்த என்னை மேலும் எதுவும் செய்ய விடாமல் பண்ணி விட்டார்கள் அந்தக் கொடியவர்கள் எனது முகவரியை நான் அவர்களிடம் இழந்து விட்டேன் ...................... இப்பொழுதோ இழந்த என் முகவரியைத் தேடி அலைகிறேன் ....................... தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் நடந்த காட்டிக்கொடுப்புகளால் மனமதில் இனமாகத் தைத்து இரும்புச்சம்மட்டியால் அடித்தது போல உணர்வு........................ இருந்தும் எனக்குள்ளும் பவுர்ணமி உண்டெனும் நம்பிக (...)

மேலும்


மேலே