எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வின் வலியை அறிந்தவன் இவன் வறுமையின் பசியை உணர்ந்தவன் இவன் வயதின் மதிப்பு தெரிந்தவன் இவன் வாலிபத்தின் ஏக்கம் புரிந்தவன் இவன் தன்னை உருக்கி தங்கம் சேர்கிறான் தங்கைகாக கடின உழைப்பால் கடனை அடைக்குறான் தந்தைகாக இவனின் பகுதி நேர உழைப்பில் துடிக்குறது தம்பியின் முழு நேர படிப்பு இவன் பட்டபாடுகளின் பாதி பலன்கள்,அக்கா கணவனின் கையில் ஆபரண அணிகலன் உழைப்பவன் இவன் ஓடுகிறான்..... வாரம் முழுவதும் ஓடுகிறான்... வார விடுமுறையிலும் ஓடுகிறான் வருடம் முழுவதும் ஓடுகிறான் வாழ்வின் முடிவு வரையும் ஓடுகிறான்... ஓடும் வழியில் இவன் சேகரித்த சில பட்டங்கள் சுயநலவாதி கஞ்சன் கோபக்காரன் (...)

மேலும்

நன்றி நண்பரே! 06-Sep-2016 10:48 am
உண்மை அருமை 05-Sep-2016 11:17 pm
புகழ் அதனுடன் பெரும் தலைமை என்பவற்றை விரும்புவர்கள் புகழ், தேடும் வழியிலும்கூட குடிப்பெருமைக்கு ஒவ்வாத எந்தச்செயல்களையும் செய்யமாட்டார்கள் ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி; வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா..!! 04-Sep-2016 4:53 am
நன்றி தோழரே..! மகிழ்ச்சி 31-Aug-2016 11:28 am

மேலே