எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வென்னிலவே உனை தூங்கவைக்க

மென்பஞ்சும் கசங்கிடா துகிலிடா பாத வருடலின் அடுத்தாய் விரல் தீண்டி சொடுக்காக இசைந்துனை அயர்த்திடுவேன்

மேலும்

ஏக்கம்

கருவிழி பிம்பத்தில் உள்ளூர ஈர்த்தாய்...
உன் ஸ்பரிசத்தின் அணலாய் மயங்கி கலந்திட எண்ணி நிகழ்கனவாய் தகித்த இரவுகளை ஏளனப்புன்னகையால் ஈர்த்தாய் உந்தன் மடிதேடி...

மேலும்

மனதின் வருடல்

உன் மடி தேடி அலைந்து தலையணையில் தஞ்சம் புகுந்தது எந்தன் கண்ணீர்... 
உடலின் வேட்கை மீறி உந்தன் வெப்பத்தில் இளைப்பாற எண்ணி....

~யாசிகன்~

மேலும்


மேலே