எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
எப்படி வந்தது ஜாதி ?
.முதலில் தமிழில் இந்து மதத்தில்உண்டான தர்மம் "வர்ணாசிரம தர்மம் ". இதன் அடிப்படையில் தான் பிரிவுகள் உண்டானது . இதன் அடிப்படையில் தான் பல அறநூல்கள் எழுதப்பட்டன .
இப்போது நமது மதத்தினரும் மக்களும் நாட்டில் பிரிவை உண்டாகியது இதுவே ,இதை ஏற்க முடியாது என்று பிரச்சனைகள் எழுந்தன.ஜாதியின் அடிப்படை இதுவே .இதை ஏற்க முடியாது என குரல் எழுப்பினர் .ஆனால் வர்ணாசிரம தர்மம் சொன்ன பிரிவுகள் நான்கு மட்டுமே .
இப்போது நமது மதத்தினரும் மக்களும் நாட்டில் பிரிவை உண்டாகியது இதுவே ,இதை ஏற்க முடியாது என்று பிரச்சனைகள் எழுந்தன.ஜாதியின் அடிப்படை இதுவே .இதை ஏற்க முடியாது என குரல் எழுப்பினர் .ஆனால் வர்ணாசிரம தர்மம் சொன்ன பிரிவுகள் நான்கு மட்டுமே .
அவை1.உற்பத்தியாளர் (Developer) . சமூகத்துக்கு தேவையானதை உற்பத்திசெய்யும் அனைவரும் இந்த பிரிவின் கீழ் வருவார்கள் .இவர்களே "சூதிரியன் " என்ற பிரிவினர்.இவர்களே சமூகத்தின் அடிப்படை.
2.உற்பத்தி செய்ததை விற்பனை செய்ய அனைவரிடம் கொண்டு செல்ல ஒரு பிரிவினர் தேவை.அவர்களே "விநியோகஸ்தர்கள்".அவர்களை வணிகன் அல்லது வைசிகன் என்று வரையறை செய்தனர் .
3. ஒரு சிலர் தனது பலம் காட்டி சமநிலை இல்லாமல் செயல் பட்டனர் .
அவர்களை ஒன்று சேர்க்க அனைவர்க்கும் சமமான நிலை சமூகத்தில் வர நிர்வாகிகள் தேவை பட்டனர் .அவர்களே "சத்ரியர் " என்று அழைக்க பட்டனர்.
4.சமூகம் வளர நாட்டில் வளர்ச்சிக்கு புதிய சிந்தனைகள் , வரையறை தேவைப்பட்டது . அறிவு சார்ந்த சமூக வளர்சிக்கு புத்திசாலிகள் தேவைப்பட்டனர் .அவர்களையே "பிராமணர் " என்று அழைக்கப்பட்டனர்.
3. ஒரு சிலர் தனது பலம் காட்டி சமநிலை இல்லாமல் செயல் பட்டனர் .
அவர்களை ஒன்று சேர்க்க அனைவர்க்கும் சமமான நிலை சமூகத்தில் வர நிர்வாகிகள் தேவை பட்டனர் .அவர்களே "சத்ரியர் " என்று அழைக்க பட்டனர்.
4.சமூகம் வளர நாட்டில் வளர்ச்சிக்கு புதிய சிந்தனைகள் , வரையறை தேவைப்பட்டது . அறிவு சார்ந்த சமூக வளர்சிக்கு புத்திசாலிகள் தேவைப்பட்டனர் .அவர்களையே "பிராமணர் " என்று அழைக்கப்பட்டனர்.
இதை தாண்டி வந்த பிரிவுகள் ஏதும் இல்லை. பின்னர் எவ்வாறு இத்தனை பிரிவுகள் இத்தனை ஜாதி உருவானது .
ஒரு பிராமணன் தனது பிள்ளை அறிவில் சிறந்தவன் இல்லை என்ற போதும் அவனையும் பிராமணன் என்ற பிரிவில் சொன்னதே இதற்கு காரணம் .
ஒரு பிராமணன் தனது பிள்ளை அறிவில் சிறந்தவன் இல்லை என்ற போதும் அவனையும் பிராமணன் என்ற பிரிவில் சொன்னதே இதற்கு காரணம் .
சிலர் தான் இந்த பிரிவின் கீழ் வந்தால் நன்று என தனக்குதானே உட்பிரிவுகள் (ஜாதி ) வகுத்ததே இதற்க்கு காரணம் .இது அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் .
"இப்போது சொல்லுங்கள் நமது முன்னோர் வகுத்த "வர்ணாசிரம தர்மம் " தவறா?அனைத்து பிரிவுகளையும் நாம் நமது சுயநலத்தால் உருவாக்கினோம் .
அறிவில் சிறந்தவன் பிராமணன் . இதில் சைவம் அசைவம் என்றும் ,பிராமமனின் பிள்ளை பிராமணன் என்று எந்த தர்மமும் சொல்ல வில்லை .சத்ரியனின் பிள்ளை வணிகனாக இருந்திருக்கலாம் .இது அனைத்து பிருவுகளுக்கும் பொருந்தும் .இந்த நாலு பிரிவில் நிச்சயமாக ஒரு பிரிவில் அனைவரும் அடங்குவர் .
அறிவில் சிறந்தவன் பிராமணன் . இதில் சைவம் அசைவம் என்றும் ,பிராமமனின் பிள்ளை பிராமணன் என்று எந்த தர்மமும் சொல்ல வில்லை .சத்ரியனின் பிள்ளை வணிகனாக இருந்திருக்கலாம் .இது அனைத்து பிருவுகளுக்கும் பொருந்தும் .இந்த நாலு பிரிவில் நிச்சயமாக ஒரு பிரிவில் அனைவரும் அடங்குவர் .
உலக பொதுமறை என்று போற்ற படும் திருக்குறள் அதன் அதிகாரம் வகுக்க பட்டதும் பிரிக்க பட்டதும் இந்த தர்மத்தை பொறுத்தே .அனைவரையும் நேசிப்போம் .அன்பை பரப்புவோம் .மனிதனில் பிரிவினை என்ற ஒன்று இல்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும் .There is no caste in this society. love everyone,treat everyone with humanity."for more information read varnachrama dharmam or watch "thirukural oru dharmam " in youtube.-
Yours
Pts Nathan
Pts Nathan
இக்காலத்துக்கு சாதி தேவை இல்லை.
பாரதி கண்ட கனவு நிறைவேற்றுவோம்
உலக அமைதி வேண்டுவோம்
நன்றி
08-Mar-2016 5:11 am
வணக்கம்
தங்கள் கருத்துக்கள் சிந்தனைக் களஞ்சியம்
பாராட்டுக்கள்
நன்றி 08-Mar-2016 4:05 am
சோழனின் கனவு :
இறுதி உரை -
தன் உயிர் பாராது
என் உயிர் விதைத்தவளே
மீண்டும் உன்னுடன் நான் வாழ
ஒர் நாள் கேட்கின்றேன்;
என் உயிர் விதைத்தவளே
மீண்டும் உன்னுடன் நான் வாழ
ஒர் நாள் கேட்கின்றேன்;
கண்ணில் சிறைவைத்து
காதலை பொழிந்தவளே
உன்னுடள் போர்வையாய்
உன் இதழ் நான் சுவை காண
ஓர் நொடி வேண்டுகிறேன்;
காதலை பொழிந்தவளே
உன்னுடள் போர்வையாய்
உன் இதழ் நான் சுவை காண
ஓர் நொடி வேண்டுகிறேன்;
தஞ்சை தாய் மண்ணில்
தவறாக நுழைந்தவர்கள்
குருதியில் நீராட
பிண குவியலில் மதில் செய்ய
இன்னும் ஒர் நாள் வேண்டுகிறேன்;
தவறாக நுழைந்தவர்கள்
குருதியில் நீராட
பிண குவியலில் மதில் செய்ய
இன்னும் ஒர் நாள் வேண்டுகிறேன்;
உடல் பாய்ந்த அம்புகளும்
வாள் துளைத்தோடும் குருதியும்
போதாது போதாது என
நெஞ்சம் கொதிக்கிறது
இன்னும் ஓர் நாள்
இறுதியாய் வேண்டுகிறேன்;
வாள் துளைத்தோடும் குருதியும்
போதாது போதாது என
நெஞ்சம் கொதிக்கிறது
இன்னும் ஓர் நாள்
இறுதியாய் வேண்டுகிறேன்;
இதோ சத்தமின்றி
எனை கைது செய்யும் காலனே
தஞ்சையில் நான் பிறக்க
ஓர் நாள் வேண்டுகிறேன்;
எனை கைது செய்யும் காலனே
தஞ்சையில் நான் பிறக்க
ஓர் நாள் வேண்டுகிறேன்;
போய் வரவா
என் புகழ் சொன்ன ஊரே!
தமிழ்த்தாய் தினம் தாலாட்டும்
காவிரி நாடே!
என்னுயிர் பிரிந்திங்கு
உன்மடி சேர்கின்றேன்
உன் முகம் நான் காண
ஒர் வரம் கேட்கின்றேன்;
என் புகழ் சொன்ன ஊரே!
தமிழ்த்தாய் தினம் தாலாட்டும்
காவிரி நாடே!
என்னுயிர் பிரிந்திங்கு
உன்மடி சேர்கின்றேன்
உன் முகம் நான் காண
ஒர் வரம் கேட்கின்றேன்;
போய் வரவா
என் புகழ் சொன்ன நாடே!
என் புகழ் சொன்ன நாடே!
வணக்கம்
பழந்தமிழ் வீர வரலாறு; பாடல் தமிழன் பெருமை ,வீரம் ,நாட்டுப்பற்று கருத்துக்கள் அடங்கிய மலர்.
பாராட்டுக்கள்
நன்றி 04-Mar-2016 2:40 am
காவிரி கரம் தந்த
தமிழ் காதலனே நீ வாழ்க !...
தமிழ் கவிதை சொல்லத்துடிக்கும்-
கரந்தை நாயகனே நீ வாழ்க !......
கரந்தை நாயகனே நீ வாழ்க !......
இல்லை என்ற நிலை
இல்லை இல்லை எங்கும் இல்லை...
உன் இரு கரம் வழங்கா செல்வம்
இவ்வுலகில் ஏதுமில்லை;
இல்லை இல்லை எங்கும் இல்லை...
உன் இரு கரம் வழங்கா செல்வம்
இவ்வுலகில் ஏதுமில்லை;
எல்லைகள் என்று ஒன்றில்லை
உன் இமை கண்ட இடம் அனைத்தும்
இன்னொருவன் கையில் இல்லை;
உன் இமை கண்ட இடம் அனைத்தும்
இன்னொருவன் கையில் இல்லை;
வரலாறு சொல்லும்
சோழத்தின் முன்னுரையே-
உன் நிகர் என்று சொல்ல
இப்புவியில் ஒன்றும் இல்லை;
சோழத்தின் முன்னுரையே-
உன் நிகர் என்று சொல்ல
இப்புவியில் ஒன்றும் இல்லை;
கன்னித்தமிழ் அமுதை
கடல்தாண்டி கொண்டு சென்று
எங்கும் நம் தமிழ் என
இன்பம் தந்தவனே ..நீ வாழ்க!...
கடல்தாண்டி கொண்டு சென்று
எங்கும் நம் தமிழ் என
இன்பம் தந்தவனே ..நீ வாழ்க!...
கலையின் வரையரையாய்
பெரிய கோவில் தந்த-
ஆயக்கலை அனைத்தும் கற்ற
அருள்மொழி வேந்தரே ...நீ வாழ்க!..
பெரிய கோவில் தந்த-
ஆயக்கலை அனைத்தும் கற்ற
அருள்மொழி வேந்தரே ...நீ வாழ்க!..
.வீரத்தின் பொருள் தந்து
விண்ணுலகை வெற்றி கண்டு
மன்னாதி மன்னனாய்
மக்கள் மனதில் வாழும்
தஞ்சை மண் தந்த
தமிழ் மகனே
நீ வாழ்க! ...நீ வாழ்க!...நீ வாழ்க!....
விண்ணுலகை வெற்றி கண்டு
மன்னாதி மன்னனாய்
மக்கள் மனதில் வாழும்
தஞ்சை மண் தந்த
தமிழ் மகனே
நீ வாழ்க! ...நீ வாழ்க!...நீ வாழ்க!....
தமிழே நீ வாழ்க
வளர்க 04-Mar-2016 2:47 am
காதல்....காதல்....காதல்.... மாலை பொழுதில் ஏன் இந்த தயக்கம் என்... (கவிப்பிரியன்)
26-Apr-2015 11:08 am
காதல்....காதல்....காதல்....
மாலை பொழுதில்
ஏன் இந்த தயக்கம்
என் மார்கழி மலரே
உன்னால் சிறு குழப்பம்;
இமைகளின் பேச்சில்
இரு இதயத்தில் மாற்றம்;
இடது வலமாக மூச்சு
இடம் மாறி வீசும்;
உன் கண்ணக்குழிகளை
என் முத்தங்கள் மூடிடும்
உன் மொத்த வெட்கத்தின் பார்வையோ எனை
இம்சைகள் செய்திடும்...
நம் காட்சிப்பிழையினை
கொஞ்சம் காரிருள் மறைக்கும்
நம் காதல் கண்டு
நிலா கண்மூடி திறக்கும்;
நம்நிலை எண்ணி
காதல் நமை
கொஞ்சம் விலக்கும்..
இது நிஜமாக எண்ணி
நாம் கொண்ட காதல்
வெறும் நிழலாக போனதால்
கண்ணீர் கடலாகி போனது
காதல் வெறும்
கனவாகி போனது;
மண்ணில் சிதைவுற்ற பின்னும்
உன்னை மறவாமல் நின்றேன் (...)