எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
திக்குவல்லை ரிப்னாசின் மொக்க பஞ்சோடு
எல்லோருக்கும் காலை வணக்கம் ..
தோழா !!!!
ஆடி போனா ஆவணி
உன் ஆட்டம் முடிஞ்சா சவக்குழி
ரிப்னாஸ் பஞ்ச் :
பிரதர் : திருமணம் என்றது சினிமால வார.... ட்விஸ்ட்டு மாதிரி
-------------------------எந்த நேரத்தில... எப்படியும் நடக்கலாம்
ஆனா ...!!மனம் போல மனைவி அமைவது ...
-------------குலுக்கல்ல கிடிக்கிற ...லக்கு மாதிரி ..
யாருக்கும் அம்சமா ... அமஞ்சிடாது ...
திக்குவல்லை ரிப்னாஸ் பஞ்ச் :)
கண்ணா : பாளுடா ...ன்னா ... மிக்சிங் இருக்கும்
கேகுன்னா ஐசிங் இருக்கும்
குடும்பம்னா ...சீகிங் இருக்கத்தான் செய்யும் ..
இத யாராலையும் மாத்த முடியாது..
எழுத்து தளத பாத்தோமா ....
கம்மன்ட் போட்டோமா .... ன்னு .. பொத்திகின்னு
இருக்கணும் ..
போட்டி கீட்டியின்னு போய் அசிங்கப்படக் கூடாது ...இதெல்லாம்........ !!!
மனதிற்கு இனிய ஹஜ்ஜுப் பெருநாள்
----------வாழ்த்துக்கள் .----------------------
உங்கள் படைப்புக்கள் பெருகட்டும்
ஆசை உணர்வுகள் நிறைவேறட்டும்
எண்ணம் எல்லாம் ஜெயிக்கட்டும் ..
வாழ்க வளமுடன் .
வளர்க !!! உங்கள் ஆக்கங்கள்.. படைப்புக்கள்
என்றும் அன்புடன்
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை
யாரோ எழுதியது என் மனதில் பதிந்து விட்டது
***********************************************************************
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால்
தற்கொலை செய்து கொள்
தற்கொலை செய்ய தைரியம் இருந்தால்
வாழ்ந்து பார்
காலை வணக்கம் ,
உங்கள் காரியங்கள் கைகூடனும் , நினைத்த ஆசாபாசங்களும் நிறைவேறனும்
எல்லோருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகுக ..
ரிப்னாஸ் - தென்னிலங்கை
டேலி பேபர் படிக்கிறியா ? டேலி பேபர் படிச்சு பாரு மெண்டலாவிடுவ .................
இவன் பொண்டாட்டி அவனோட ...... அவன் பொண்டாட்டி இவனோட ......
கள்ளக் காதலன் .......... கள்ளக்காதலி ........
பேன்க் திருட்டு ..... பைக் திருட்டு ....நக திருட்டு .......
போதாதற்கு சாமியார் மடத்துல நடிகை ..... நடிக மடியுள சாமியாரு ........
இந்த ஹீரோயின அந்த ஹீரோ லவ் பண்ணுறது .....
அந்த ஹீரோவா வேறொரு நடிக லவ் பண்ணுறது .....
அந்த ஹீரோயின வேறொரு டைரக்டர் வெச்சிருக்கிறது ...
அது போதாதற்கு, சின்னப்பசங்க கோல பண்ணுறாங்க ,
தற்கொல பண்ணிகிறாங்க........
டுவல்து பிளேனா தற்கொல , டிகிரி பிளேனா தற்கொல....
வேல கேடகேலேன (...)
வாசகராக என்னை உள் வாங்கி குறுகிய காலத்தில் ஒரு எழுத்தாளனாக என்னைக் கண்டு கொண்ட, எழுத்து தளத்திற்கு ஆயிரம் கோடி நன்றிகள் . என் படைப்புக்கள் என்றும் தொடரும் . நிரந்தரமாக .. நன்றிகள் , வாழ்த்துக்கள்