எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வாழ்கை கப்பல் என்னை கடைசியாய்
தனி தண்ணிர் சூழ்ந்த தீவில் விட்டு சென்றது....
அடிகடி எப்படி மகனே மகளே இருகிறாய்
உணக்கு குறை உள்ளதா என கேட்கும் – அசரிரி
ஒவ்வெரு நாளும் வளர்தேன் தனி தீவில்
அசரிரி கூரல் கேட்டு....
ஒருநாள் ஆழிபேரலை என்னை அடித்து
சென்றது பயம் தோற்றி அழுதோன்
புது யுகம் கண்டேன் பயம் மாற வில்லை
எண்ணை எற்க அத்தணை மனம் மீண்டும் அசரிரி...
பயம் மறையும் வன்னம் அந்த தேவதை
அளித அன்பு மிகுந்த முத்தம்
கண்களில் ஆணந்த கடலில் ஒரு முகம்
என்னை ஆள பிறந்த என் குல சாமியே.....
பயம் மறைந்து புண்ணகை பிறக்க
இன்றும் அசரிரி கூறல் கேட்கிறேன்
உங்களை போலவே நானும்........
தேடி வந்த செ (...)