எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



அவள் :
வலியாகவும்
அந்த வலிக்கு மருந்தாகவும்
என் வாழ்வில்
இரண்டும் நீயாக


நான் :
அவளுக்கு
சந்தோசத்தை தர வேண்டும்
என நான் நினைத்து ,
நான் செய்வதில் எல்லாம் அவள்
வலிகள் மட்டுமே அடைகிறாள்


அவள் :
கனவுகள் தந்தான்
கவிதைகள் தந்தான்
காதலையும் தந்தான்
ஆனால்
எதற்கும் தகுதி இல்லாத
என்னிடம்

நான் :
எதற்கும் தகுதி இல்லா என்னிடம்
உன் காதலை தந்தாய்
இப்பொது என்னிடம்
உனக்கு தர உள்ளது
நானும் என் காதலும் மட்டும்
உயிர்ருடன் ...
உனக்காக மட்டும் என்னவளே ...

அவள் :
காதலை தந்தவனுக்கு
காயங்களை மட்டும் திருப்பி தருகிறேன்
அதையும் ஆனந்தமாக ஏற்கிறான்
தருவது நான் (...)

மேலும்

நன்றி ..வரவில் மிக்க மகிழ்ச்சி தோழியே 18-Apr-2015 12:01 pm
அவள் எது தந்தாலும் இன்பமே என் அருகில் இருந்து // மிக ரசித்தேன்... நண்பரே... அனைத்து வரிகளும் காதல் ரகசியம்... வாழ்த்துக்கள்...!!! 17-Apr-2015 9:16 pm

கவிதை படைப்பை இந்த தளத்தில் சேர்ப்பது எப்படி

எழுது ---> தேர்வு செய்யவும்
(கவிதை , கதை ,கட்டுரை ,நகைசுவை )தேர்வு செய்யவும்
---> தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் கவிதைகு தலைப்பு வழங்குங்கள்
---> browse என்பதை தேர்வு செய்து கவிதைக்கு ஏற்ற படம் பதிவு செய்யுங்கள் (இது உங்கள் விருப்பம் கட்டாயம் அல்ல )
---->பின்பு கவிதையினை பதிவு செய்யுங்கள்
---> அதன் பிரிவினை பதிவு செய்யுங்கள்
---> உங்கள் பெயர் பதிவு செயுங்கள்
---> உங்கள் கவிதையின் பிரிவினை தேர்வு செய்யவும் (எ கா : காதல் கவிதை ,ஹைக்கூ ,குறுங்கவிதை ,மேலும் பல ....)
----> உங்கள் படைப்பிற்கு யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்றால் (...)

மேலும்

எழுது இதழில் கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை தவிர இன்னும் துணுக்குகள் மற்றும் ஆலோசனைகள் பகுதிகள் தளம் சிறப்பாக இருக்கும். - ஆடிட்டர் செல்வமணி 22-Aug-2015 9:22 pm

மாலையில் தனிமையில்
அவளும் நானும்
காதலர்களுக்கே உரித்தான
உணர்வு பேச்சில்
உலகை மறந்து கொண்டு இருந்தோம் ..
திடீர் என என் காதலி கேட்டாள்
" நான் அழகா இருக்கேனா" என்று
"உண்மையை சொல்" என்று ...

நானும் இல்லை
நீ அதிக அழகு இல்லை
பரவலாம இருக்க என்றேன் ...
சிறிது அமைதியா இருந்த அவள்
புன்னகை செய்து சொன்னால்
நீங்கள் உண்மையா இருக்கிங்கனு ...

இதை கேட்டு நான்
அமைதியாக இருந்தேன்
என்ன ஆச்சு என்றாள்...
இல்லை நான் சொன்னது பொய் என்றேன் ...




கட்டியணைத்து சொன்னாள்
இப்போ ரெம்ப உண்மையா இருகிங்க ...

மேலும்

ஏதும் இல்லை
என்னிடத்தில்

அவளை தவிர...!

எல்லாம் உள்ளது
அவளிடத்தில்

என்னை தவிர..!

அவளும் நானும் கைசேர கடவுளை வேண்டுகிறேன் தினமும்

மேலும்

நன்றி .. தோழியே 10-Apr-2015 6:27 pm
நன்றி .. தோழியே 10-Apr-2015 6:27 pm
நன்றி .. தோழியே 10-Apr-2015 6:27 pm
நன்றி .. தோழியே 10-Apr-2015 6:26 pm

ATM Online Complaint:

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சி (...)

மேலும்

பயன்மிகு செய்தி 24-Mar-2015 2:01 pm
அருமை பையன்மிகு செய்து 24-Mar-2015 2:00 pm

உடல் உறுப்பு தானம் செய்வீர் ...

மேலும்

உடல் உறுப்பு தானத்தை விட இப்போது உணவு தானமே அதிகம் தேவை படுகிறது தோழரே.... பாசியால் இறப்பவர்களின் பட்டியலோ ஏராளம் 22-Mar-2015 12:12 pm

நண்பர்களே வெயில் காலம் தொடங்குகிறது ..
நாம் சமாளித்து கொள்வோம் வீடுகளில் இருந்து.
பாவம் பறவைகள் அவை எங்கு செல்லும் ..
ஏற்கனவே மரங்களை அழித்து நாம் வீடு செய்து விட்டோம் ...
எனவே அவைகளுக்காக ...தினமும் உங்கள் விட்டின் மாடியில் அல்லது வெளிப்புறத்தில் ..
பறவைகள் அவை தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் வையுங்கள்
முடிந்தால் சிறிது தானியம் வையுங்கள் .....
பாவம் அவைகளுக்கு கண்டிப்பாக பயன் படும் ....
முடிந்த வரை இதனை நண்பர்களுடன்,உங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ...

மேலும்

நன்று தோழா 21-Mar-2015 7:22 pm
நற்பதிவு...... நிற்பனவே...நடப்பனவே..பறப்பனவே ..நானிலத்தில் எல்லாமே தோழமையே ........ கருணை உள்ளம் வாழ்க........ 21-Mar-2015 4:23 pm
நன்றி தோழரே ....நல்ல பகிர்வு ....இதை போல் ஏற்கனவே எங்கோ படித்திருந்தாலும் அவசர வேளைகளில் மறப்பது சகஜமே ...மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி ...கட்டாயம் பின்பற்றுகிறேன் ....தோழர்கள் இதை போல் அடிக்கடி நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள் ... 21-Mar-2015 3:51 pm
இரக்கமுள்ள எண்ணம் ....வாழ்க ...வளமுடன் ...... 21-Mar-2015 2:32 pm

இது ஒரு
மனித காட்சி சாலை
மிருகங்கள்
இங்கு வந்து
மனிதர்களை
பார்த்து செல்கின்றன ..

முதியோர் இல்லம்

(படித்ததில் பிடித்தது )

மேலும்

மிகவும் அருமை , அர்த்தம் உள்ளது 22-Mar-2015 8:33 am
உண்மையான வரிகள் இன்று அதிகமாய் பெருகிகொண்டிருக்கும் வலிகள் இது.... 19-Mar-2015 6:32 pm
உண்மைதான் தோழரே மிக கொடுமை 19-Mar-2015 6:11 pm

ஒரு இலைகூட தன் உடலை உரமாய் அளித்து அடுத்த சந்ததிக்கு உதவி செய்கிறது ...
நாம் மனிதர்கள் ...உலகில் உள்ள ஜீவன்களில் நாம் தான் சிறந்தவர்கள் ...
மண் தின்ன போகும் உடலை தானம் செய்தால் .,,ஒரு ஜீவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்சி அடையுமே ? உடல் தானம் ..கண் தானம்..இரத்த தானம் செயுங்கள் ....

மேலும்

மிகவும் சிறந்தது உங்கள் எண்ணம் 21-Mar-2015 6:35 pm

தற்போது வாகனங்களில் அதி சத்தம் வாய்ந்த புகை போக்கிகள் மற்றும் ஒலி எழுப்பானை ..பல முட்டாள்கள் அதிகம் பயன் படுத்துகின்றனர் ...
இதனால் ஒலி மாசுபாடு மற்றும் சரியான வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ... விபத்துக்குள்ளாக படுகின்றனர் ...
போக்குவரத்து மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் இதுவரை ஏன் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை ...?
அரசு இதனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

மேலும் இதனை பொருத்தி தரும் மேக்கணிக் மீதும் விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அப்போதுதான் இதனை (...)

மேலும்

மேலும்...

மேலே