எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உண்ணும் போதும்... உறங்கும் போதும்... என்னவளே உன் நினைவுதானடி...... (சதிஷ் குமார்)
10-Feb-2015 9:07 pm
உண்ணும் போதும்...
உறங்கும் போதும்...
என்னவளே உன் நினைவுதானடி...
என்னவளே.............
என்னை நினைத்து, நீ ஒரு துளி கண்ணீர் விட்டால் போதும்............ என் வாழ்க்கை முழுமையடைந்துவிடும்............
காதலர் தினமா??? நான் கல்லறைக்கு போகும் தினமா??? என்பது நீ சொல்லும் வார்த்தைகளில் தானடி உள்ளது...