எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உண்ணும் போதும்...
உறங்கும் போதும்...
என்னவளே உன் நினைவுதானடி...

மேலும்

என்னவளே.............
என்னை நினைத்து, நீ ஒரு துளி கண்ணீர் விட்டால் போதும்............ என் வாழ்க்கை முழுமையடைந்துவிடும்............

மேலும்

காதலர் தினமா??? நான் கல்லறைக்கு போகும் தினமா??? என்பது நீ சொல்லும் வார்த்தைகளில் தானடி உள்ளது...

மேலும்

உன் ஒற்றை ரோஜா சிரிப்பில் பறிபோனது, என் இதயம் மட்டுமல்ல...
என் வாழ்க்கையும் தானடி...

மேலும்


மேலே