எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உண்மையான காதல் இனம் புரியாத உணர்வினால் பிறக்கிறது.சாதியும் இனமும்... (சதீசுகுமரன்)
16-Jun-2016 5:05 pm
உண்மையான காதல் இனம் புரியாத உணர்வினால் பிறக்கிறது.சாதியும் இனமும் புரிந்து வந்தால் அது உண்மை காதல் இல்லை அந்த பொய்மையை காதலென உரைத்து உண்மை காதலை கொச்சைபடுத்தும் அனைவரும் காதலின் எதிரிகளே.
என் தாயை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் என் தாய் மொழியையும் ரொம்ப பிடிக்கும்..
பிறப்பும் இறப்பும் தானாய் அமைவது போல தான் காதலும்...
சுற்றம் சூழ வாழ சுற்றுச்சூழலை பேணிக்காப்போம்
காலம் கனியும் என இன்றலர்ந்த பூவும் நினைப்பதால்தான் சுவையான கனி கிடைக்கிறது
காலம் கைகூடும் என நாம் நினைத்தால்தான் வானம் நம் கானம் பாடும்