எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நினைவுகள் சுமந்துநிஜத்தை தொலைத்துவருடங்கள் கழிந்தும்வலி மட்டும் கழியாமல்கரை அறியா... (சீத்தாராமன்)
24-Jun-2016 5:18 pm
நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய் ... !!
தனிமையும் அமைதியும் அமிர்தம் போன்றது அதிகமாகிவிட்டால் நம்மை கொன்றுவிடும்..,... (சீத்தாராமன்)
28-May-2016 9:25 pm
தனிமையும் அமைதியும் அமிர்தம் போன்றது அதிகமாகிவிட்டால் நம்மை கொன்றுவிடும்..,
உன்னை நினைத்து உறங்கிய
அழகிய இரவுகள் என்
இறந்த காலம் !!!
உன்னை நினைப்பதால்
உருகும் நேரம் என்
நிகழ்காலம் !!!
உன் நினைவுகள் இன்றி
நிரந்தரமாக உறங்க போகும்
நிமிடம் என்
எதிர்காலம் !!!
தங்களது வருகையில் மகிழ்ந்தேன்
கருத்துக்கு நன்றி
மர்.puunthalir 24-May-2016 4:41 pm
ஏன் இந்த நிலைமை? மனதை மாற்றி நல்ல சிந்தனையை வளர்த்து அரிய பல செயல்களைப் புரிந்தால் அவள் தேவதை இல்லை அற்ப மானிடப் பிறவி என்பதை உணர்வீர். 24-May-2016 2:56 pm
ஆதிவாசிகளின் நிர்வாணத்தை மறைக்க பயன்படுத்தப் பட்ட இலைகள் நிர்வாணமாய்... (சீத்தாராமன்)
06-May-2016 9:23 pm
எதிர்பாராத பார்வைமறக்கமுடியாத புன்னகைநெருங்க மறுக்கும் தயக்கம்அருகிலிருந்தும் தனிமைகாயப்பட்டும் இனிமைஅட,இதுதான்... (சீத்தாராமன்)
02-May-2016 11:15 am
எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இதுதான் காதலா ???? ......
மேலும்...