எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பெண்மையை தூண்டுவதும் தீண்டுவதும் கொடுமை
உன் மனைவியாக இல்லாவிட்டால்
அன்பென்னும் பண்பும்
நாம் என்ற எண்ணமும்
நிறைவென்ற மனமும்
உன்னோடு வாழ்ந்தால்
அழகான வாழ்வே ஆனந்தமாய்
நிலையாக துணையாக
உன்னோடு இருக்கும்
இதயம் துடிக்கும் முன்னே
நம்மேல் உயிராய் இருக்கும் அன்னையே என் தெய்வம் .......
(இது போல நீங்களும் உங்களது கருத்தை இதனுடன் சேர்த்து இதை நாம் அன்னைக்கு அர்ப்பணம் செய்வோம் )
இதயம் துடிக்கும் முன்னே
நம்மேல் உயிராய் இருக்கும் அன்னையே என் தெய்வம் .......
(இது போல நீங்களும் உங்களது கருத்தை இதனுடன் சேர்த்து இதை நாம் அன்னைக்கு அர்ப்பணம் செய்வோம் )
இதயம் துடிக்கும் முன்னே
நம்மேல் உயிராய் இருக்கும் அன்னையே என் தெய்வம் .......
(இது போல நீங்களும் உங்களது கருத்தை இதனுடன் சேர்த்து இதை நாம் அன்னைக்கு அர்ப்பணம் செய்வோம் )
கடலின் அலையாக
தோற்றுவிக்கும் விதையாக
எங்கும் மிகுந்த காற்றாக
தினமும் தோன்றும் கதிராக
தனியாய் மிளிரும் நிலவாக
புதிதாய் பூக்கும் பூவாக
தானாய் செல்லும் நதியாக
தாயின் தூய அன்பாக
நம் தேச ஒற்றுமை உணர்வாக
என் எழுத்துக்களாக
என் என்னகளாக
என் கற்பனைகளாக
என் அனுபவங்களாக
உங்கள் உள்ளங்களின் எடுத்துக்காட்டுகளாக
தொடருகிறேன்
என் எழுத்துக்களை
மாற்றம் ?
கயிறாய் மாங்கலியம்
பாதுகாவலாய் அன்று
நிறம் தான் மஞ்சள்
பாசக் கயிறாய் இன்று...