எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


என்னவள்!

என் நீண்ட தூர 
பாலைவன பயணத்தில்
வெப்பம் போக்கிட  நிலைக்கொண்ட மழைப்புயல் அவள் நினைவுகள் .
ர.ஸ்ரீராம் அனுரேக்கா

மேலும்

சாதி வெறியை விட!
மத வெறியை விட!
நிற வெறியை விட!
மோசமானது இந்த கட்சி வெறி!
........ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

நாட்டை ஆளப்போவது சாதி அல்ல!
மதம் அல்ல! நிறம் அல்ல! ஒரு கட்சியே!  😔 இந்த கட்சியே அனைத்தையும் தூண்டிவிடும்.

மேலும்

எங்கள் திண்டிவனம் நகரம்
நீர் நிலைகள் சுற்றிலும் சூழ்ந்த ஒரு
மையப்பகுதியில் அமைந்துள்ளது!

கிழக்கு பகுதி
*************
காவேரிப்பாக்கம் ஏரி
தீர்த்தக்குளம் ஏரி
தீர்த்தக்குளம்

மேற்கு பகுதி
************
பெலாகுப்பம் ஏரி
அவரப்பாக்கம் ஏரி

வடக்கு பகுதி
*************
ரோஷனை தாங்கல் ஏரி
முருங்கப்பாக்கம் ஏரி
ஐயந்தோப்பு குளம்
ஆலங்குளம்
துளுக்கன் குளம்

தெற்கு பகுதி
*************
கிடங்கல் ஏரி
பூதேரி அகல் குளம்
நாகலாபுரம் குளம்

அமைந்துள்ளது

ஆனாலும் குடிநீருக்கு பக்கத்து மாவட்டம்
மற்றும் கிராமங்களின் நீரை நம்பியே
வாழ்கிறோம் ஏன் நாளை அவர்களுக்கும்
குடிநீர் தேவை அதிகரிக்காதா?

நாம் நமது நகரத்தில் உள்ள நீர் ந (...)

மேலும்


மேலே