எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
***புரிதலே சாகாமிர்தம்****"மூன்றரைச்சீரில் ஒரு குறள்..."பழித்தாய் ..! *ஆதலால் அறமே... (சுரேஷ்வால்மீகி)
13-Dec-2015 5:21 pm
***புரிதலே சாகாமிர்தம்***
*"மூன்றரைச்சீரில்
ஒரு குறள்..."
பழித்தாய் ..!
*ஆதலால்
அறமே காய்கிறதடி-அங்கே
கருவாட்டுச் சிதறல்களாய்
வறுக்கும் ஆய்வினில் ..!
*"இரண்டரைப் புலனில்
ஓர் உயிர் .."
பிரிந்தாய் ..!
*இருந்தும்
இதயம் கனியுதடி -இங்கே
கிளையுதிர்காலமாய்
முறியும் வாழ்வினில் ..!
*"மூன்றரைச்சீரில் ஒரு குறள்..."பழித்தாய் ..! *ஆதலால் அறமே காய்கிறதடி-அங்கே... (சுரேஷ்வால்மீகி)
13-Dec-2015 5:12 pm
*"மூன்றரைச்சீரில்
ஒரு குறள்..."
பழித்தாய் ..!
*ஆதலால்
அறமே காய்கிறதடி-அங்கே
கருவாட்டுச் சிதறல்களாய்
வறுக்கும் ஆய்வினில் ..!
*"இரண்டரைப் புலனில்
ஓர் உயிர் .."
பிரிந்தாய் ..!
*இருந்தும்
இதயம் கனியுதடி -இங்கே
கிளையுதிர்காலமாய்
முறியும் வாழ்வினில் ..!
அன்பின்றி அமையாது உலகு ..!