எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மூர்ச்சையற்ற பொழுதுகள் தொடர் கதையை இன்று முதல் எழுதவுள்ளேன்..இந்த... (சையது சேக்)
01-Feb-2018 5:34 pm
மூர்ச்சையற்ற பொழுதுகள் தொடர் கதையை இன்று முதல் எழுதவுள்ளேன்..இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அணைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
காதலும் காதல் சார்ந்த உணர்வுகளும் பிறக்கும் போது வரும் மகிழ்ச்சி கோபம் பொறாமை இயலாமை கலந்த ஹார்மோன்களின் உணர்ச்சிகளின் தொகுப்பு இது...
கதையின் தலைப்பு மூர்ச்சையற்ற பொழுதுகள் ..
காதலிலும் செத்து விடாதே,காதலிக்காமல் செத்து விடாதே ....
- சையது