எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வலை எடுத்து தோணியில் ஏறி
தூரமாய் சென்றோம் மீன் பிடிக்க
கடல்நீர் கானல்நீர் ஆனது அதில்
தொலைந்து போனது நாங்கள்
என்று மாறும் எங்களின் வாழ்வு ?

மேலும்

உணர்வுள்ள வரிகள் 03-Aug-2014 12:22 pm

மேலே