எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அளவுக்கு மீறிய செல்போன் பாவனை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் வியாதிகள்
*******************************************************************
இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது.
யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.
அதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட் (...)
பல நேரங்களில் இதையும் கடந்து வருகிறோம் .....
உண்மை நண்பரே 25-Dec-2013 11:53 pm
:)............ 25-Dec-2013 11:50 pm
உணமைதான் தோழி அதிகபடியான அன்பு ...பலசமையம் எமை முட்டாள் ஆக்கி விடுகிறது .... 25-Dec-2013 12:02 pm
சில விஷயங்கள் போலி என்று புரிந்த பிறகும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்து ஏமாறுகியது.............. 24-Dec-2013 6:30 pm