எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்.அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார். ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ் என்று கேட்டார்". என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..? "என்று ஆதங்கப்பட்டார் காமரா (...)
ஒவ்வொரு அழகான பெண்ணுக்கு பின்னாடியும்
ஒரு அழுக்கான அப்பா இருக்கிறார்
உடல் நிலை சரியில்லாமல் போனதால் ஆறு மாதங்களுக்கு பிறகு வருகிறேன் ...எழுத்து தளர்த்திர்க்கு நன்றி , என்னை எதிர் பார்த்த நண்பர்களுக்கு நன்றி
வேலு..சி
உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள் - பொது நலம் கருதி வெளியீடு
----------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்
#NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
#FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து க (...)
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம். சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம். தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம். மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம். தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம். ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம். தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம். ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம். இது மட்டும்தானா?
வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். கண்களை மலைக்க வைக்கும (...)
தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து. அந்த நாய் குறைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.
மறுபடியும் கோபமும் பயமும் அதிகமானது.
உடனே வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குறைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த (...)
முடிவடைந்த 2014 ஆம் ஆண்டு முழுவதும் என்னுடைய இன்ப துன்பங்களில் உடனிருந்து தோளோடு தோள் கொடுத்து பாசத்தோடு அறவணைத்த என் பெற்றோர், என் அன்பு தலைவர், என் குழந்தைகள், அன்பு கழக தோழர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து அன்பு சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும்......
நடந்தவை நடந்ததாக இருக்கடும்
நடப்பவை நல்லவையாக அமையட்டும்...
வரும் 2015 ஆம் ஆண்டு அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் சகல நலங்களும் வளங்களும் வழங்க வேண்டும் என மனதார வாழ்த்தும்..
வணக்கம் நண்பர்களே,
எனக்கு காப்புரிமை பற்றி தவகல் சொல்லுங்கள்
அதன் செயல்பாடு , பெறும் வழிமுறைகள் ,பின்பற்றவேண்டிய விதிமுறைகள்,
"I can write better than anybody who can write faster, and I can write faster than anybody who can write better."
- A. J. Liebling (1904-1963)