எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடைகோடி சாமானியனையும் பகுத்தறிவு கொண்டு பாசிச அடக்குமுறைக்கு எதிராக எதிர்த்து போராட வித்திட்ட எங்கள் தந்தைக்கு வீர வணக்கங்கள்.....
என்றும் அவர் வழியில் நின்று வென்றிடுவோம் இந்த குள்ளநரி கூட்டங்களை...

மேலும்

புரிதல் அற்ற உறவுகள்...
தடுமாறும் மனங்கள் ....
தடுக்கி விழ செய்யும் 
துரோகிகள் ........
பொறுப்பற்ற சமூகம் ....
சுயநலமான சொந்தங்கள் ...
அன்பு என்ற முகமூடிக்குள் 
ஆயிரம் பந்தங்கள் .....
இவை யாவும் 
விளங்கி கொள்ளும் 
தருணம் 
வெறுமை அடையும் 
மனம்..........
பயணிக்கும் 
தனிமையை தேடி ....... 

மேலும்

புதிய உறவுகள்
புளிக்க
செய்கின்றன
பழைய
உறவுகளை

மேலும்

எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் 

இதய துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் 
என் கால்கள் பயணிக்கும்.... 
என்ற அவரின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து 
வாழ்ந்து காட்டிய புரட்சி புயல்
 தோழர் சே குவேரா அவர்களுக்கு 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
 #HBD-CHE

மேலும்

உண்மையானவர்கள்

 என்று எண்ணி 
பாதி வாழ்க்கை 
பொய்யனவர்களோடே 
கழிகிறது.......
இறுதியில் 
வாழ்க்கையின் 
மிச்சத்தில்
 எச்சங்களாக 
ஏமாற்றங்கள் மட்டுமே .......

மேலும்

நிலையில்லா 
வாழ்க்கையில் 
நிலையில்லா 
மனிதர்களின் 
வார்த்தைகள் 
கூட 
நிலையானது 
இல்லை.............

மேலும்

நன்றி தோழர் 03-Jan-2019 12:54 pm
அருமை.... வளியின் வெளிப்பாடு... 28-Dec-2018 12:33 pm

அறிவு சுடரின்
உருவம்
பெரியார்!
எதையும் ஏன்? எதற்கு?
என்று கேள்விகள் எழுப்ப செய்தவர் பெரியார்!
பெண்ணியம் போற்றியவர்
பெரியார்!
கற்பனைகள் தான்
கடவுள்
என்பதை உணர்த்தியவர்
பெரியார்!
அடிமை விலங்கினை தாகர்த்தெறிந்தவர் பெரியார்!
ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும் கிடைத்திட வழி செயத்தவர் பெரியார்!
பெண் இனத்தின்
விடி வெள்ளி பெரியார்!
மூட நம்பிக்கையின்
முற்று புள்ளி பெரியார்!
பகுத்தறிவின் தந்தை
பெரியார்!
தமிழருக்கு தன்மானம்
கற்பித்தவர்
பெரியார்!
இறுதி மூச்சு வரை
தன் கொள்கையை
கடைபிடித்தவர் பெரியார்!
அறியாமை என்னும்
இருளை அகற்றிய சுடர் ஒழி தந்தை
பெரியார்!
நான் போற்றும் தன்னலம்
அற்ற தலைவர (...)

மேலும்

நன்றிகள் கோடி தோழர் தங்களின் ஊக்கங்கள் தான் என்னை நல்ல படைப்புகள் தர என்னை முயலச்செய்கின்றன நன்றி 28-Sep-2018 10:11 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பு தேர்வானதற்கு தமிழ் அன்னை ஆசிகள் .தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கியப் பயணம் புதுமைப் படைப்பு பகுத்தறிவுப் பகலவன் புகழ் பரவட்டும் பாராட்டுக்கள் 25-Sep-2018 4:46 pm
நன்றி தோழர் 18-Sep-2018 10:24 am
பெரியார் பெரியார் என்றே பெருமிதம் கொண்டேன்.... அருமை அருமை 18-Sep-2018 8:59 am

எல்லோருடைய
பிரிவுகளும்
நமக்கு பாடம் கற்பிப்பது
இல்லை..
மனதிற்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு மட்டுமே
அந்த வாய்ப்பு கிட்டுகிறது....

மேலும்

விலகியதை 

மறக்க 
முடியாததால் 
வருவதையும் 
ஏற்க
இயலவில்லை ..........

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பை தேர்வானதற்கு பாராட்டுக்கள் . தமிழ் அன்னை ஆசிகள் 18-Jul-2018 7:14 pm
உண்மைதான் தோழரே 11-Jul-2018 2:00 pm
ஏனெனில் ஆழ் மனதில் பதிந்த யாவும் எளிதில் அழிந்தும் விடாது, அப்படிப்பட்ட மனம் புதிய எதையும் ஏற்கவும் செய்யாது. 10-Jul-2018 3:54 pm

மற்றவர் அன்புக்கு 

அடி பணியுங்கள் 
ஆனால் ஒரு போதும் 
அடிமை ஆகி விடாதீர்கள் 
பின்பு அது தரும் வலி ஆனது 
மரணத்திலும் கொடுமையானது  ......

மேலும்

அன்பில் யாரும் அடிமையாக முடியா து 19-Jun-2018 12:54 pm
உண்மையை தானே சொல்கிறேன் தோழரே 19-Jun-2018 12:02 pm
ஏன் இப்படி 18-Jun-2018 11:49 pm
மேலும்...

மேலே