ஆதி வரைந்த ஓவியங்கள் (Oviyangal)
Art Work Submitted by ஆதி
பலமுறைகள்
சிறகடித்தும்
பறக்க இயலாத
பட்டாம்பூச்சிக்கள்...!
.
உன் விழிகள்....!!!!
.
கலை இழந்த கல்விக்கு கண்ணானவர்
ஒற்றை புள்ளியாய்
உருவான போதே உள்ளம் நிறைத்தவள்....
நித்தமும் நினைவில்
நிறுத்திய
உலக அதிசயம்....
அம்மா.....
Red pen art
நன்றி நண்பரே 19-Mar-2018 9:49 pm
அருமை 17-Mar-2018 11:36 am
ஓவியங்கள் அனைத்ததும் மிக அழகு.... 13-Mar-2018 4:16 pm
எத்தனை காலமாய் தவமிருக்கிறேன்.... என் காணிநிலத்தினில் உன்போல் பட்சிகளின்... (ஆதி)
15-Jan-2018 11:15 am
எத்தனை காலமாய்
தவமிருக்கிறேன்....
என் காணிநிலத்தினில்
உன்போல் பட்சிகளின்
பசியாறி பறந்திடும்
அழகினை காண....
இறைவனுக்கும்
இரக்கமில்லையே...
என் இமைகளின் அழுகையை
தடுத்திடும் எண்ணமில்லை...
காணிநிலமிங்கே
காயுதடா....
கடன்காரனுக்கும் கண்
உருத்துதடா
என் உள்ளத்தின்
ஒற்றைக்கால்
தவத்தினை கலைத்திடவே
கைகள் நீளுதடா.....
மேலும்...
ஆதி ஓவியங்கள் (Oviyangal)