சஅருள்ராணி வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by சஅருள்ராணி


பெண் - அரவணைப்பாள் தாயென !
ஆண் - அரவணைப்பார் தந்தையென !
அரவணைப்பார் ஒன்றென அன்புடன் இருபால் தாய் தந்தையினையும் !!!

மேலும்

மிகவும் நன்றி நண்பரே ! 12-Aug-2016 9:45 pm
மிகவும் நன்றி நண்பரே ! 12-Aug-2016 9:45 pm
மிகவும் நன்றி நண்பரே ! 12-Aug-2016 9:44 pm
கருத்தும் ஓவியமும் கண்ணைக் கவர்கிறது..... 09-Aug-2016 7:04 pm

என் தோழியின் படத்தை வரைந்தேன்,
காகிதத்தில் என் நெஞ்சிலும் !!!

மேலும்

தோழியவள் தம் கைவண்ணத்தில் அழகோவியமாய்........ 09-Aug-2016 7:16 pm
மிகவும் நன்றி நண்பரே ! 31-Jul-2016 6:56 pm
மிகவும் நன்றி நண்பரே ! 31-Jul-2016 6:56 pm
தங்கள் கைவண்ணம் மிகவும் சிறந்தது! வாழ்த்துக்கள்! 30-Jul-2016 5:21 pm

அமைதி புறா,
அன்று மதித்து இதனை கண்டாலே,
அமைதிகொண்டு சண்டைகளை நிறுத்தினர்,
ஆனால் இன்றோ ????

மேலும்

உங்களின் இந்த ஊக்குவித்தல் என்னை துண்டுகிறது மிகவும் நன்றி நண்பரே ! உங்களின் வருகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் !!! 20-Feb-2016 6:36 pm
அழகாக இருக்கிறது இன்னும் பல ஓவியங்களை விழிகளுக்கு விருந்தாய் தாருங்கள் 20-Feb-2016 5:04 pm
அமாவா எனக்கு தெரியாது ....தெரிய செய்ததற்கு நன்றி !!! 15-Feb-2016 5:08 pm
மனிதன் எதையும் மதித்தது இல்லை. சண்டையில் மட்டும் வெள்ளை நிறம் சமதனமாக கருதப்படுத்தது. வெள்ளை புறா ஒரு அடையாள குறியீடு மட்டும். 14-Feb-2016 10:03 pm

கடற்கரை ஓரம் விளையாடும் பிள்ளை !!!

மேலும்

நல்லாயிருக்கு 20-Feb-2016 5:06 pm

பின்னலிட்ட பெண் !

மேலும்

பெண்மை மென்மை!

மேலும்

மரங்களை வளர்ப்போம் !

மேலும்

அழகு என்பது முகத்தில் உள்ளது அல்ல
அகத்தில் கொண்ட அன்பின் நிமித்தம்
முகத்தில் வெளிப்படும் காட்சி அது !!!

மேலும்

தனித்திருக்கும் வேளையில்
தனிப்பறவை நினைத்து
தண்டிலே நிற்கும் வன்னம் வரைந்து
வண்ண எழுதுகோலால்
வண்ணம தீட்டிய வரைப்படம் !!!

மேலும்

சஅருள்ராணி ஓவியங்கள் (Oviyangal)



மேலே