விக்னேஷ்வரன் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)
Art Work Submitted by விக்னேஷ்வரன்
தனிமை கொஞ்சம் வித்தியசமானது
நாமே அதை எடுத்துக் கொண்டால்
அது – இனிக்கும்..!
மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால்
அது – கசக்கும்..!
தன் வாழ்க்கையில் உள்ள
கவலையை மறந்து
மற்றவர்களுடைய கவலையை
மறக்க, மலர்ந்த ஏமாளி தான்
கோமாளி..!
-மோசெஸ் எபினெசர்
புள் இனத்திலே…
கீச்சிடும் குரலிலே…
அலகின் அழகிலே…
வியந்து ரசிக்க வைக்குமாம்…
கிளைகளில் கீச்சிடும் கிளிகள்..!
விக்னேஷ்வரன் ஓவியங்கள் (Oviyangal)