படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)
இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.
இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்ற்ம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது
வழி : dine கருத்துகள் : 0 பார்வை : 58
சிரியாவில் சமய நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறுவன் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 15 வயதான முகமது கட்டா என்ற சிறுவனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமய நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட சிறுவனுக்கு அல்கொய்தா ஆதரவு அடிப்படைவாத அமைப்பு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, அலெப்பே என்ற இடத்தில் அந்த சிறுவன், அவனது பெற்றோர் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
வழி : prakash3 கருத்துகள் : 1 பார்வை : 68
ராஜ்நாத்சிங் அத்வானியை சந்தித்தார். இந்நேரத்தில் அவர் தனது பார்லி., போர்டு குழு செயலர் மற்றும் தேர்தல் கமிட்டி , தேசிய செயற்குழு ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தாம் ஒரு உறுப்பினராக நீடிக்க விரும்புவதாகவும், சமீபத்தில் கட்சி எடுத்த முடிவுகள் தமக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.
வழி : prakash3 கருத்துகள் : 0 பார்வை : 65
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [50]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]