படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)
இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.
பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும்.
வழி : Santhosh Kumar1111 கருத்துகள் : 0 பார்வை : 90
தகவல் தொழில் நுட்பத் துறையின் பலன்கள் சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் புதிய தொழில் வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக நாஸ்காம் அமைப்பு பெங்களூரில் புதிய மையம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்களில் சங்கமான நாஸ்காம் தொடங்கியுள்ள இந்த மையம் மூலம் 10 ஆயிரம் ஆரம்ப நிலை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை தொடங்க உதவும். கூகுள், வெரிசைன், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நாடு தழுவிய அளவில் இத்திட்டத்தை நாஸ்காம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் இளம் தொழில் முனைவோருக்கு தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களை கொண்டு 25 லட்ச ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும் என நாஸ்காம் துணைத் தலைவர் ராஜிவ் வைஷ்ணவ் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குபவர்களை தேர்வு செய்யும் பணியை கடந்த 4 மாதங்களாக நாஸ்காம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழி : Santhosh Kumar1111 கருத்துகள் : 0 பார்வை : 74
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- மனக்கவிஞன் [31]
- கவின் சாரலன் [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]