காஞ்சிபுரத்தில் பூத்த குறிஞ்சி மலரே மாசற்ற `செங்கொடி`, கொள்கைக்காக தீயுடன் சங்கமமான மண்ணின் மாணிக்கம் நீ...! மன்னுயிர் காக்க கோரிக்கை வைத்து உன்னுயிர் நீத்தாய்....... உன்னை நினைத்தாலே என்னுயிரும் உருகுதடி என்னுயிர் தேவதையே......! உன்னுணர்வில் பிரமித்து என்னுள்ளே சிலிர்த்து கை கூப்பித் தொழுகின்றேன் தாயே நீ செய்த ஈடிணையற்ற செயலுக்காக.! பெண் குலத் தெய்வமே, பொன்னான வாழ்வை பொசுக்கும் தீயிலுருக்கி நீ செய்த தியாகத்திற்கு எந்த வார்த்தையும் போதாதம்மா உனைப் போற்றி எழுத.............!!! ====================== தோழி துர்க்கா
வழி : susaana கருத்துகள் : 0 பார்வைகள் : 86
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]