வணக்கம். இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக முக நூல் வழி ஒரு தொடர்... ஆகஸ்ட்1ம் தேதி முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் எனது முக நூலில் 30 நொடி நேரம் படிக்கிற அளவில் "அதோ.. முகம் " நாவல் தொடராக வெளிவர இருக்கிறது . இதுவே முக நூலில் வெளிவரும் தொடர் நாவல் என்ற சிறப்பிற்குரியதாகும். உங்கள் பகிர்வுகள் இப் புதினத்தைப் பலர் சந்திக்க துணை புரியட்டும். உங்கள் கருத்துக்கள் எம் படைப்பிற்கு உரமாகட்டும். இத் தொடர் வெளியாகும் முக நூலில் இணைய, என்னை நண்பனாக்க.. https://www.facebook.com/cpsivarasan "செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும் வெல்லும் வழியில் விதிகள் செய்வோம்" அன்புடன் செ.பா.சிவராசன் www.vahai.myewebsite.com


வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வைகள் : 211
3
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே