அறம் (Aram) | அறத்துப்பால் (Arathupal)

அறம் (Aram) அறத்துப்பால் (Arathupal) திருக்குறளின் முப்பல்களில் முதற் 'பால்' ஆகும். அறம் பகுதி உரையில் திருவள்ளுவர் நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிபிட்டுள்ளார். அறத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Arathupal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

பொருட்பால்
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

காமத்துப்பால்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
மேலே