அமுதன் பரிமளசெல்வன்- கருத்துகள்

ஆழமான புரிதலோடு அழகாய் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா

அலுவலகப்பணி நிமித்தமாய் அயல்நாட்டில்... மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி சகோ...

நலம் அண்ணா... வெகு நாள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சி...

மனதை வாட்டும் மந்திர வரிகள்..
அழகு.

கருத்திற்கு நன்றி தோழமையே ..

ம்ம்.. கருத்திட்டமைக்கு நன்றி தோழமையே..

சரிதான்..
ஆனால் இப்போதெல்லாம் மீசை இல்லாமல் இருப்பதையே விரும்புகிறார்கள் சில படித்த வாலிபர்கள்..


அமுதன் பரிமளசெல்வன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே