செந்தீ சூரியன்,,- கருத்துகள்

ஏழை பெண்களின் கண்ணீர்காவியம் மிக மிக அருமை! வரதட்சனை வாங்குவதை ஆண்மையுள்ள ஆண்மகன் விரும்பமாட்டான்! நன்றி அன்புத்தமிழ்

இன்றய விவசாயத்தின் நிலையையும், விவசாயிகள் சந்திக்கும் அடுக்கடுக்கான சோதனைகளையும் அழகான கவிதையாக படைத்துள்ளீர்கள் தமிழ்! நாட்டின் முதுகெலும்பான விவசாயம் புதைகுழிக்கு போனால் நாடுஎங்கே செழிக்கும் சிந்திக்க வேண்டிய படைப்பு!

மாப்பிள்ளை எல்லோரும் நல்ல மனசு வைக்கோனும்! வரதட்சனை இல்லாமலே பெண்களை வாழ வைக்கோனும்!

உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி, வலிகளைஎல்லாம் ஒன்று திரட்டி ஓவியம்போன்ற ஒரு படைப்பு...! படித்து படித்து அடைகிறேன் பெரும் திகைப்பு....! யாராலும் தொடுக்க முடியா வண்ணமாலையாக... மனதைதொட்ட அழகு கவிதை அன்புதமிழரே... அருமை அருமை...!

மிக அருமையான படைப்பு நண்பா! இது போன்ற சமுதாய நோக்குடன் கவிபடைப்பதில் தாங்கள் வல்லவர் என்பதை நான் நன்கறிவேன். நன்றி நண்பா!

உங்களை சந்திப்பதிலும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். என்றும் கவிதையில் சிகரம்தொட்ட தாங்கள் என் கிறுக்கல்களுக்கும் மதிப்பளிப்பதை என்னி மிக்க மகிழ்ச்சியடைகிறேன் KS கலை நண்பா!

நன்றி ராஜேஷ் நண்பா!

KS கலை நட்பே மிக்க நன்றி...! தாங்கள் தட்டிகொடுத்து ஊக்கம்தந்து கருத்து அளித்திருப்பது மனதிற்க்கு மகிழ்ச்சியளிக்கிறது...! என்றும் உங்கள் நண்பனாய்... செந்தீ

நன்றி மங்காத்தா தோழமையே....!

உயிரில் கலந்த உறவின் உன்னத வெளிப்பாடு...! அலைபேசியில் பேசுதை ரசித்து அதற்க்கும் அழகான வரிகளை புனைந்துள்ளது சிறப்பு...! ஆழமான உணர்வுகளை தூண்டும் நல்ல சொல்லாடல் உங்களின் கவிப்புலமை சிறப்பாக உள்ளது தமிழன்பரே...! இத்தலத்தில் உங்களை போன்றோரின் படைப்புகள் அதிகமாக வெளிவர வேண்டும்...! என்றும்அன்புடன் செந்தீசூரியன்.

அன்புத்தமிழ் ஆருயீர் நண்பா மிக்க நன்றி!

கைபேசியுடன் நகரும் காதலரை
ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருகிறது...
பாதையோர அஞ்சல் பெட்டி -// மிக உண்மையான வரிகள்.

நிலாசூரியன் நட்பே நன்றி!

மிக்க நன்றி மு.ரா நட்பே!

அன்புத்தோழியே...! உன் தந்தையின் நினைவுகளோடு புணயப்பட்ட கவிவரிகள் கண்களை குளமாக்குகிறது! கடவுளாக அவர்இருந்து ஆசீர்வதிப்பார் (அருமையான படைப்பு )

அருமை! வரிகளில் ஆழ்ந்த அற்தங்கள்!

கலை என்றாலே கிராமியக்கலை பின்னிவிளையாடும்! அருமை அருமை! மச்சான் மச்சான் ஒம்மேல ஆசவச்சான்.

ஹா ஹா ஹா...! வாசன் அவர்களே பக்கத்தில் வாசன் ஐகேர் இருந்தால் ஒருமுறை போய்விட்டு திரும்பி வாருங்கள்!

முத்தான வார்த்தைகளின் முத்துத்சரம்.


செந்தீ சூரியன்,, கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே