தாமரைச்செல்வன்- கருத்துகள்
தாமரைச்செல்வன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [52]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]
கதை முழுக்க கவி’ஜீ ……… சுவை குறையாமல் ஆதி முதல் அந்தம் வரை அனுபவித்து வாசிக்க முடிந்தது…..
காதல்தேன் ரசனையோடு சொட்டுகிறது ......
அற்புதமான பரிசு!! அருமையான வாழ்த்து தோழரே!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ்குமார்
அமைதியின்மையின் காரணம் விளங்கும்!!!!
அருமை தோழரே !!!
அழகு !!!
மிக்க நலம் அம்மா
தங்களின் நலம் அறிய ஆவல்
படம் கவிதை பேசுகிறது
கவிதை படமாய் காட்சிபடுகிறது
அருமை அம்மா!!!
சாக்கடை மலர்களின் மனம் மணக்கிறது உங்கள் வரிகளில்
அவைகள் சாக்கடைகள் அல்ல பார்பவரின் எண்ணம் தூர்வாரப்பட்டாள் கமகமக்கும் வாசம் அள்ளி தரும் பூக்கடை மலர்களாம் என்பதும் சிறப்பு
அருமை தோழரே!!!
அன்பாய் எடுத்துரைத்து
பக்குவமாய் கடிந்துரைத்து
உரிமையாய் அறிவுரைக்கும்
தமிழ் தாய் கொடுத்த
அன்புத்தாய் இவர் மட்டுமே..!
அருமையான வரிகள் தோழரே !!!
தாமதமானதிற்கு மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா !!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா !!!!
அருமை!!!!
மறைந்த நிலவும்
தொலைந்த சுரமும்
தீண்டிய விரலும்
வியர்த்த உதடும்
திக்கற்ற தென்றலும்
திணறிய மூச்சும்
அனல்பற்றிய தேகமும்
அவிழ்ந்த கூந்தலும்
ஆசைதீரா தீண்டலும் பேசிய
களவொழுக்கம்!!!
ரசனை!!!
களவிலும் சிதறா ஒழுக்கம் காதல்!!! எனவே
கற்பொழுக்கத்தாலும் தொடரும்!!!!
அருமை அருமை
அடடே!!! துப்பாக்கி துருப்பாக்கி தூவும் கவிச்சத்தம்!!! வெடிப்பில் மகிழ்ச்சி
அருமை தோழமையே
அடடே !! கிட்டும் கிட்டும்
நினைவு அஞ்சலி நினைவில் நிக்கிறது அருமை!!! (உம = உம் சரிதானே)
உண்மை !!! உணர்வின் வெளிப்பாடு ஈர்ப்பு !!
அற்புத உணர்வு தோழா !!! தொடரவும் வாழ்த்துக்கள்
ஏட்டுச்சுரைக்காய் நிறைய விதைத்திருக்கிறார்கள் தோழரே!! அறிவுகொண்டு அதை அருவடை செய்ய மட்டுமே ஆள் இல்லை தோழரே!!
வரிகள் யாவும் அருமை அருமை
நல்லா இருக்கு ஸ்ரீ
:)