வேஅழகேசன்- கருத்துகள்

கனவுக்கும் கற்பனைக்கும்
உயிர் இல்லை என்பதை நீ எப்போது உணர்வாய்...

உனக்கான தனிமையில் வாழ்வது
எனக்கும் சுகம் தான்

உன் விழி பார்த்து மாயமானேன்
காதலும் காணாமல் போனது

உன்னை ரசித்து ரசித்து நான் ரசிகனானேன்

உங்க புதிய அலைபேசி எங்களை சொல்லுங்கள்

உண்மையான வரிகள் தோழி....தொடரட்டும் உங்கள் பயணம்....

தவறுகளை சுட்டி காட்ட உங்களை போல் ஒரு உள்ளம் இருந்தால்தான்
நாங்கள் வளர முடியும் ஐயா...

அன்புடன்
வே.அழகேசன்...

எனக்கு நன்றாக தெரியும் ஐயா, ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும் சரியாக வரவில்லை...
அதற்கு வழி முறைகள் சொன்னதுக்கு மிக்க மிக்க நன்றி....

மிக்க நன்றி ஐயா... உங்கள் வருகைக்கு...

மாலை வணக்கம்..

வலிகளை நேசிக்க கற்றுக்கொள்
வாழ்க்கை வானவில் ஆகும்....

ஏழு வண்ண நிறங்களாக அல்ல
ஏழாயிரம் வானவில்லாக

காயங்களுக்கு வலிக்க மட்டும்தான் தெரியும்...
கண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும்....
மூளைக்கு மட்டும்தான் யோசிக்க தெரியும்...

சிறிது நேரம் சிந்தித்து பார்....
ஏழாயிரம் வானவில் உனக்குள் பிறக்கும்....

விட்டு போன காதலை பற்றி
வருத்தப்பட்டால் உன் நிகழ்காலம்
சுடுகாடாய் போகும்....

வாழ்க்கை வால்வதர்க்காகதான்
வலிகளை வாங்கி கண்ணீர்
விடுவதற்காக அல்ல....

எத்தனை வலிகள் வந்தாலும்
உன் தாய் மடிக்கு போ...
அனைத்தும் சொர்க்கமாகும்
அவள் விரலின் வருடலில்..........

நீங்கள் சொல்வது உண்மைதான்... நிச்சயம் வெளி வரவேண்டும் நண்பரே...
வருகைக்கு நன்றி...

உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழரே....

பரிசு பெற்ற தோழருக்கு வாழ்த்துக்கள் 1000

அன்புடன் வே.அழகேசன்

வலியோடு கூடிய வரிகள் தோழி


வேஅழகேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே