ச, ஏகாம்பரம்- கருத்துகள்

கடவுள் நிலை அல்லது இறை நிலை என்பது நம்முள்ளேயே நிறைந்திருக்கும் ஒன்று. நமது முன்னோர்கள் பலர் ஞானிகள். இறைவனை உணர்ந்து இறை நிலை அடைந்து என்றும் இறைவா நிலை அடைந்தவர்கள். இவர்கள் நமக்கு இறைவன் உண்டு என்பதை நிரூபணம் செய்தவர்கள். வடலூர் வள்ளலார் 1823 ம் ஆண்டு பிறந்தவர். இவரை நமது தாத்தா பாட்டிகள் சந்தித்து இருக்கிறார்கள். எனவே கடவுள் உள்ளும் புறமும் எங்கும் நீக்கமற இருக்கிறார்.
கடவுளை உணர்வது எப்படி? நாம் அனைவரும் PHYSICAL LEVEL-ல் வாழ்வதை விட வேண்டும். நமது வாழ்வில் அன்பும் அறிவும் செறிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு செயலும் பணத்தின் அடிப்படையில் நடப்பதை விட்டு குடும்பம் நாடு என்ற உணர்வில் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் MORAL LEVEL -க்கு போவோம். இந்த நிலை-க்கு வந்துவிட்டால் இதையும் தாண்டி ஆன்மிக LEVEL-க்கு தானாகவே செல்வோம். அப்போது நாம்தேடும் இறைவனை நாம் உணரலாம்.

Love is the most misunderstood word in any language. Valentine's day is not necessarily about lovers. We are all supposed to be brothers and sisters irrespective of country of origin, language or colour or race or gender. There are millions of children who are having parents but no loving relationship. Both husband and wife are working and have no time to talk to their children. such children are orphans with parents. Spend time with your partner, children, parents everyday. A tender caring word is what children need. A word of gratitude is what parents need. Love with no expectation in return is what a partner needs. Unconditional love between human beings and other beings is the basis if existence. This is the default status of all of us. On Valentine's day, we can realign our behaviour and thinking to make our love and life meaningful.

ஊழல் என்பது ஊழ் +அல். விதி அல்லாதது, சட்ட திட்டங்களுக்கு புறம்பானது என்று பொருள். ஆனால் சட்டப்படி அடிப்படை தேவைகளை, மின்சார இணைப்பு, குடி நீர் இணைப்பு, போன்ற விண்ணப்பங்களை செய்து முடிப்பதற்கு பணம் வாங்குவது ஊழல் அல்ல. அது அதிகாரத்தை கேவலப்படுத்தும் கயமைத்தனம். மக்கள் பணம் என்ற கருவியால் நடத்தும் ஜன நாயக கொடுமை. இது மாற தனி மனிதன் தன் சுய மரியாதை காக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் ஊரும் மாற வேண்டும். நான் மாறினால் நாடே மாறும். அரசு, அரசியல் வர்த்தகம் எல்லாமே ஒரு மனிதன் எண்ணத்தில் தோன்றுவதுதானே.
மனிதா நீ கேள்வி கேள். உனது உரிமையை , ஓட்டை விற்காதே. உனது ஓட்டுக்கு நீ வாங்கும் காசு அதில் ஒரு சிறிய ஓட்டையை போடுகிறது. அந்த ஓட்டையை பெரிதாக்கி கோடி கோடியாக சம்பாதிக்க நீ வழி செய்து தருகிறாய்.
தவறு தனி மனிதன் செய்வதே.
தனி மனிதன் மாற வேண்டும் என மனதிற்கு ஒவ்வொரு மனிதனும் மனு போடுங்கள்.


ச, ஏகாம்பரம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே