Anjana- கருத்துகள்

"நான் மட்டும் அறிவேன் எந்தன் சுவடு!!"
அழகான கவி வரிகள்

"பரிணாமம் " அருமையான படைப்பு

இதுதான் யதார்த்தம் , அருமையான கவிதை

அண்ணியை அன்னையாக பார்த்த உங்கள் கவிதையும் உள்ளமும் அழகு.

"அறிவியல் வளர்சியால
நெலவுலையும் காலவச்சான்
அரசியல் சூழ்ச்சியால
விலைவாசியங்கே தூக்கிவச்சான்
"
அழகான வரிகள்
நன்று.

"சொப்பனங்கள்
சொர்கம் தாங்கும்

கற்பனைகள்
காவியம் வாங்கும் "

அழகான வரிகள்
நன்று.

"உழவன் சிந்தும்
கண்ணீர் துளி
ஆனது - புத்தரிசி மணி"

அழகான வரிகள்
நன்று

"அன்னை தமிழை அலங்கரிக்க
கொடிகள் - தேவை இல்லையே "
அழகான வரிகள்

"கல்லிலே கடவுளும் இல்லை
கல்லிலே தலைவனும் இலை
தொண்டனும் இல்லை
காண்பதில்லெல்லாம் ஒன்னும் இல்லை
என்று நீ சொல்லிச் செல்வாயேயானால்
நீ முற்றியவன் சத்தியம் உணர்ந்தவன்
தத்துவ ஞானி "

என்னை சிந்திக்க வைத்த கவி வரிகள்

" வாழ்வில் வேண்டாம் சலிப்...பூ..!!
இதோ இறகு முளைத்த சிரிப்...பூ..!! "
கவி வரிகள் நன்று


அழகாக வரைந்துள்ளீர்கள், நன்று .

"கவலைகள் கார்ப்புச் சுவை பெற
கண்ணீர் கூட இனிப்பாகி விடுகிறதம்மா"

என்னை சிந்திக்க வைத்த வரிகள்
அதேவேளை என் மனதை தொட்டவரிகள்
அண்ணா நன்றிகள் பல கோடி உங்களுக்கு

மணமகளே நீயும் தாயாவாய்
மறுபடியும் உன் தாய் வருவாள்
மகளுருவில் உனக்கு தலை சீவி என்
மகளே நீ என்பாள் - கலங்காதே தோழி...!

அழகான வரிகள் என் மனதை தொட்டுள்ளது ,
அழகான கவி படித்தீர்கள் எனக்காக
மிகவும் நன்று அண்ணா,

Really Very Great அண்ணா


Anjana கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே