Arun Mani- கருத்துகள்

அடி பட்டவன் மருந்து போட்டுதான் ஆகவேண்டும்

முதலில் இந்த சமுதாயம் ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து தான் அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்று சொல்லும் பிறகு தான் அவன் குணத்தை ஆராயும் ஒருவரது தோற்றம் தான் அவன் மதிப்பை கூட்டும். ஏன் நீங்கலே ஒருவரது தோற்றத்தை பார்த்து தான் பழகுவீர்கள் பின்பு தான் அவர் குணங்களை பார்ப்பீர்கள்.........

ஒரு வாசம் இல்லா கிளையின் மேல் ஒரு வாசம் உள்ள பூவை பார் பூ வாசம் அதிசயமே......
அலை கடல் தந்த மேகத்தில் ஒரு துளி கூட உப்பு இல்லை மழை நீரும் அதிசயமே!!!!!!


Arun Mani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே